மேலும் அறிய

Congo Flood : காங்கோவில் பெய்த கனமழை...200 பேர் உயிரிழந்த சோகம்...100 பேர் மாயம்...!

கிழக்கு காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Congo Flood : கிழக்கு காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை

ஆப்பிரிக்க கண்டத்தில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு தான் காங்கோ. காங்கோவில் அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கிழக்கு காங்கோவில்  திடீரென இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஏரிகள், ஆறுகள் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடின. இதனால் வெள்ளத்தில் சில கிராமங்கள் முழ்கியதோடு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், கட்டடங்கள், மருத்துவமனைகள் என அனைத்துமே வெள்ளத்தில அடித்து செல்லப்பட்டது. மேலும், இதில் குழந்தைகள் உட்பட பலரும் அடித்து செல்லப்பட்டனர். 

200 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், கிழக்கு காங்கோவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். சிலர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி காயமடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்பு பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளப்பெருக்கு காங்கோவில் நான்கு முறை ஏற்பட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் கனமழை பெய்து வந்தால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுகிறது.  கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை பெய்த வண்ணமே உள்ளது. கடந்த மாதம் தென் கிவுவின் அண்டை மாகாணமான வடக்கு கிவுவில் கனமழையால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்.

தற்போது காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200 பேர் உயிரிழந்தாகவும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை (திங்கட்கிழமை) தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதாகவும்" தெரிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவம்

சமீபத்தில் கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா ஒன்றாகும். இங்க சமீபத்தில் பெய்த தொடர் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நதிகளின் நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget