மேலும் அறிய

தருமபுரி: நிதி முறைகேடு செய்த தலைவர் - வாா்டு உறுப்பினா்கள் போராட்டம்

ஒரு சில பணிகள் கிராமப் பகுதிகள் செய்யப்படாமலே பணம் எடுக்கப்பட்டுள்ளது என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

தருமபுரி அருகே பணிகள் செய்யப்படாமலேயே நிதி முறைகேடு செய்த தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திப்பிரெட்டிஅள்ளி ஊரட்சி மன்ற அலுவலகம் முன்பு வாா்டு உறுப்பினா்கள் போராட்டம் நடத்தினர்.
 
தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் மணிபுரம், குக்கல்மலை, பசுவாபுரம், பத்திரெட்டிஹள்ளி, ராமதாஸ் நகர் உள்ளிட்ட 26 கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மன்ற தலைவராக சித்ரா இருந்து வருகிறார். இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கிராம ஊராட்சியில் தலைவர் சித்ரா பல்வேறு பணிகளை செய்யாமலே முறைகேடு செய்வதாக கூறி, பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம சபை கூட்டத்திலும் புகாா் அளித்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொள்ளததால் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முனிரத்தினம் தலைமையில் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில் ஊராட்சியில் திட்டப் பணிகள் பல செய்யப்படாமல் ஊராட்சி நிதி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. 

தருமபுரி: நிதி முறைகேடு செய்த தலைவர் - வாா்டு உறுப்பினா்கள் போராட்டம்
 
மேலும், குடிநீர் தெருவிற்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. ஒரு சில பணிகள் கிராமப் பகுதிகள் செய்யப்படாமலே பணம் எடுக்கப்பட்டுள்ளது என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். பல கிராமங்களுக்கு எவ்வித திட்ட பணிகளும் செய்யப்படாமல் தன்னிச்சையாக ஊராட்சி மன்ற தலைவர் செய்வதாகவும் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட உயர் அதிகாரி இடத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
இதே போன்று தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரணை செய்ய இரண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் விசாரணை ஒரு தலைபட்சமாக, இருப்பதாக கூறி, வெளிநடப்பு செய்தனர். இதனால் இந்த கூட்டத்தில்,  சலசலப்பு விவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குள் கமிஷன் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பொதுமக்கள் பிரச்னை கண்டு கொள்ளவில்லை. ஆகவே பொதுமக்கள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த மன்ற களைத்து விட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஊராட்சி தலைவரை கண்டித்து வாா்டு உறுப்பினா்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Embed widget