மேலும் அறிய

‛சிறைக் கைதிகளுக்கு தொழில்முறை பயிற்சி அவசியம்’ - டெல்லி சிறைத்துறை டிஜிபி!

ஒரு சிறைச் சாலையை வைத்தே  அந்த நாட்டின் நாகரிகத்தை அறிந்து கொள்ள முடியும் என்று , தென்னா பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளதாக கூறினார் கூறிய டெல்லி டிஜிபி சந்தீப் கோயில் .

'சிறைவாசிகளை நல்வழிப் படுத்த சிறைவாசிகளுக்கு தொழில்முறை பயிற்சி மிகவும் அவசியமானது'- என்று இன்று , வேலூர் சிறைத்துறை கல்விச்சாலையில் நடைபெற்ற , சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட டெல்லி சிறைதுறை டிஜிபி சந்தீப் கோயல்  தெரிவித்துள்ளார் . 

வேலூர் தொரப்படியில் , தென் மாநிலங்களிலுள்ள , சிறை துறை அலுவலர்களுக்கான , சிறை நிர்வாகம் மற்றும் பயிற்சி மையம் (Academy Of Prison and Correctional Administration -APCA  ) உள்ளது . இதில் கர்நாடக , ஆந்திர , தெலுங்கானா , கேரளா மற்றும் தமிழ்நாட்டை உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த  சிறைத்துறை அதிகாரிகளுக்கும் , டெல்லி உள்ளிட்ட வடமாநில சிறைத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுவருகின்றது  .


‛சிறைக் கைதிகளுக்கு தொழில்முறை பயிற்சி அவசியம்’ - டெல்லி சிறைத்துறை டிஜிபி!

இந்நிலையில் கடந்த  நவம்பர் மாதம் வேலூர்  ஆப்காவின் 26 வது பேட்ச்யில் , டெல்லி திகார் சிறையை சார்ந்த , 53 உதவி கண்காணிப்பாளர்கள் , ஆந்திராவை சார்ந்த 3 துணை ஜெயிலர்கள், தமிழ் நாட்டை சேர்ந்த 6  துணை ஜெயிலர்கள் , கேரளாவை சேர்ந்த 3 துணை கண்காணிப்பாளர்கள் , என 4 பெண் அதிகாரிகள் உற்பட 65 அதிகாரிகளுக்கு , கடந்த 9 மாதங்களாக சிறைத்துறை சம்மந்தமான பயிற்சி வழங்கப்பட்டது .

இவர்களுக்கு , சிறை நிர்வாகம் , குற்றவியல் , சமூகவியல் , உளவியல் , மனித உரிமைகள் , இந்திய அரசியலமைப்பு சட்டம் , குற்றவியல் நிதி அமைப்பு , சிறை மேலாண்மை , தடயவியல் உள்ளிட்டவைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டது .


‛சிறைக் கைதிகளுக்கு தொழில்முறை பயிற்சி அவசியம்’ - டெல்லி சிறைத்துறை டிஜிபி!


மேலும் இந்த 65 சிறை அதிகாரிகளுக்கும் , ஆயுதங்கள் கையாளும் பயிற்சி , கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி மற்றும்  உடல் திறன் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது . பயிற்சி முடித்த 65  சிறை அலுவர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது ,  பயிற்சி மேற்கொண்ட 65 சிறை அலுவலர்களும் பயிற்சி நிறைவு விழாவில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கெடுத்துக் கொண்டனர் . 


‛சிறைக் கைதிகளுக்கு தொழில்முறை பயிற்சி அவசியம்’ - டெல்லி சிறைத்துறை டிஜிபி!
பயிற்சி நிறைவு விழாவில் , ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் , ஆந்திரா சிறைத்துறை டிஜிபி ரவிகரன் ,உள்ளிட்டோர்  பங்கெடுத்துக்கொண்டனர்  . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக , டெல்லி சிறைத்துறை டிஜிபி , சந்தீப் கோயல் கலந்துகொண்டு பயிற்சியை முடித்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் . 

மேலும் இன்று பயிற்சியை நிறைவுசெய்த சிறை அதிகாரிகள் மத்தியில் பேசுகையில் , "சிறைத்துறை பணி என்பது மிகவும் கடுமையானதும் , சவால் மிக்கதுமாகும் . சிறைகளில் குற்றங்களில் ஈடுபட்டு ஆதரவற்றவர்கள் , சமூகத்து தீங்குவிளைவித்தவர்கள் , கொடுங் குற்றவாளிகள் , உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர் . அவர்களை நல்வழிப்படுத்த தொழில்முறை பயிற்சி மிக அவசியமானது . 


‛சிறைக் கைதிகளுக்கு தொழில்முறை பயிற்சி அவசியம்’ - டெல்லி சிறைத்துறை டிஜிபி!

பல வட மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகள் ஆப்காவில் , ஏற்கனவே பயிற்சி பெற்று இருந்தாலும் , தற்பொழுது தான் முதல் முறையாக , டெல்லியை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் ஆப்காவிற்கு , பயிற்சிக்காக வந்துள்ளனர் . நீங்கள் இங்கு கற்றுக்கொண்டதை  டெல்லியில் நடைமுறை படுத்தவேண்டும் . 

ஒரு சிறைச் சாலையை வைத்தே  அந்த நாட்டின் நாகரிகத்தை அறிந்து கொள்ள முடியும் என்று , தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளதாக கூறிய டெல்லி டிஜிபி , எனவே நீங்கள் பணிபுரியும்  சிறைச் சாலைகளையும்  சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget