மேலும் அறிய

குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ இந்த நம்பர்ல கூப்பிடுங்க!!!

கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ, குடிநீரின் தரம் சரியில்லை என்றால் உதவி எண்களை அழைக்கலாம்

திருச்சி: குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ நீங்க உடனே குடிநீர் பிரச்சனைகளை பதிவு செய்ய திருச்சி மாவட்ட நிர்வாகம் புதிய உதவி எண்களை அறிவிச்சு இருக்காங்க.

திருச்சி மாவட்ட நிர்வாகம் கிராமப்புற மக்களுக்காக உதவி எண்களை அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடனே புகார் அளிக்கலாம். காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், திருச்சி மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சனைகளை தெரிவிக்க உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எண்களில் கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது குடிநீரின் தரம் சரியில்லை என்றாலோ இந்த உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்  எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைகளை கவனிக்க உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து மக்கள் குடிநீர் கிடைக்கவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம். இதற்காக 0431 - 2464058 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது 94882-37844 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. அதனால் குடிநீர் விநியோகத்தை சீராக வைக்க மாவட்டம் நிர்வாகம் முயற்சி செய்கிறது. நேற்று திருச்சியில் அதிகபட்சமாக 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குடிநீர் தொடர்பான எந்த பிரச்சினையும் இருந்தால் உடனே உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாகவோ அல்லது மின் தடை ஏற்பட்டாலோ குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இதுபோக குடிநீர் பிரச்சனை எதாவது இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அளித்த உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். எனவே திருச்சி பகுதியை சேர்ந்த கிராமப்புற மக்கள் இந்த எண்களை மறக்காமல் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். கோடைகாலத்தில் குடிநீரின்றி மக்கள் தவிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தொலைபேசி எண்களில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை முறையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget