மேலும் அறிய

தூத்துக்குடி: அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உரங்கள் விற்பனை - உரக்கடை முன் குவிந்த விவசாயிகள்

’’அரசு நிர்ணயம் செய்த 265 ரூபாய்க்கு யூரியா விற்பனை செய்யதது மட்டுமின்றி, உடன் வேறு எவ்வித உரத்தினை வாங்க கட்டயப்படுத்தவில்லை என்பதால் விவசாயிகள் உரத்தினை குவிந்தனர்’’

கோவில்பட்டியில் யூரியா உரம் வாங்க குவிந்த விவசாயிகள் - அரசு நிர்ணயம் செய்த விலைக்க விற்பனை செய்யப்பட்டதால் தனியார் உரக்கடையில் குவிந்த விவசாயிகள்
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரில் தனியார் உரக்கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையில் யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்து உரங்களை வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற கடைகளில் அரசு நிர்ணயம் செய்த 265 ரூபாயை விட 400 ரூபாய் கொடுத்து அதிக விலைக்கு உரங்களை விவசாயிகள் வாங்கி வந்தனர். மேலும் இந்த உரங்களுடன் மற்ற உரங்களையும் வாங்க வேண்டும் என்று கட்டயபடுத்தி வந்த நிலையில், இந்த தனியார் உரக்கடையில் எவ்வித கட்டுப்பாடு இல்லமால் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் உரம் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று மிகழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
                                   தூத்துக்குடி: அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உரங்கள் விற்பனை - உரக்கடை முன் குவிந்த விவசாயிகள்
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உளுந்து, பாசி, சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை ராபி பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். களையெடுத்தல், மருந்து தெளித்தால் என விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் யூரியா உரம் கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். உர தட்டுப்பாட்டினை போக்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் விவசாயிகளுக்கு போதிய அளவு உர கிடைத்தபாடு இல்லை, பல தனியார் உரக்கடைகள் உரங்களை பாதுக்கி வைப்பது மட்டுமின்றி, 265 ரூபாய் விற்பனை செய்ய வேண்டிய உரத்தினை 400 ரூபாய் வரை விற்பது மட்டுமின்றி, யூரியா உரம் வாங்கும் போது கலப்புரம் என்ற உரத்தினை வாங்க வேண்டும் என்று கட்டயப்படுத்தி வருவதாக தொடர்ந்து விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து தற்பொழுது வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்க உர தேவைகள் அதிகரித்துள்ளது. தற்பொழுது உரமிட்டதால் செடிகள் நன்கு வளரும் நிலை என்பதால் விவசாயிகள் உரத்தினை வாங்க அலைந்து வருகின்றனர்.

                                   தூத்துக்குடி: அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உரங்கள் விற்பனை - உரக்கடை முன் குவிந்த விவசாயிகள்
 
இந்நிலையில் கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் உள்ள ஒரு லெட்சுமி உரம், விதை, பூச்சி மருந்து கடையில் அரசு நிர்ணயம் செய்த 265 ரூபாய்க்கு யூரியா விற்பனை செய்யதது மட்டுமின்றி, உடன் வேறு எவ்வித உரத்தினை வாங்க கட்டயப்படுத்தவில்லை என்பதால் விவசாயிகள் உரத்தினை குவிந்தனர். ஒவ்வொரு விவசாயிகள் 2 மூட்டை முதல் 6 மூட்டைகள் வரை வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரம் வாங்கி குவிந்த காரணத்தினால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று உரங்களை வாங்கி சென்றனர்.அந்த தனியார் கடைக்கு இன்று தான் யூரியா உரம் வந்த நிலையில் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு விற்பனை செய்த காரணத்தினால் சிறது நேரத்தில் யூரியா உரம் விற்று தீர்ந்தன. அதிக விலைக்கு தேவையில்லாத உரத்துடன் வாங்கிய நிலையில், அரசு நிர்ணயம் செய்த விலைக்கு எவ்வித கட்டுபாடு இல்லமால் உரம் கிடைத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

                                   தூத்துக்குடி: அரசு நிர்ணயம் செய்த விலைக்கு உரங்கள் விற்பனை - உரக்கடை முன் குவிந்த விவசாயிகள்
 
இது தொடர்பாக தமிழ்விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி கூறுகையில், உர தட்டுபாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் பல கடைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வது மட்டுமின்றி, உரங்களை பதுக்கி வைக்கும் நிலை இருப்பதாகவும், மேலும் யூரியா உடன் வேறு உரங்களையும் வாங்க கட்டயப்படுத்தி வருவதாகவும், எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு உரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget