மேலும் அறிய

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடு உணர்வு பாதை திட்டம்; ஆட்சியரின் முயற்சிக்கு வரவேற்பு

”மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியே வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவர்களாலும் தனியாக சென்று வர முடியும் என்பதற்கு இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும்”

நெல்லை நீர்வளம், தாய்கேர் மையம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்சியாக பல முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாருடைய துணையும் இன்றி பொது இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகங்கள்  போன்ற இடங்களில் முக்கிய அலுவலர்கள் அறை மற்றும் கவுண்டர்களுக்கு செல்வதற்காக டேக்டையில் எனப்படும் தொடு உணர்வு  பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று நெல்லை மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவுப்படி பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வகையில் தொடு உணர்வு பாதை அமைக்கப்பட்டு வருகிறது.


நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடு உணர்வு பாதை திட்டம்; ஆட்சியரின் முயற்சிக்கு வரவேற்பு

முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த தொடு உணர்வு பாதைகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மேலும் தொடு உணர்வு பாதை அருகே அந்தந்த பகுதியின் உள்ள அலுவலர்களின் அறைகள் மற்றும் கவுண்டர்களில்  பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய அக்ரலிக் போர்டுகளும் வைக்கப்பட்டு மாவட்டத்தில் இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் அந்தந்த அலுவலர்களின் அறைகளுக்கு எளிதாக செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு வருகிறது.


நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடு உணர்வு பாதை திட்டம்; ஆட்சியரின் முயற்சிக்கு வரவேற்பு
   

இதுகுறித்து தொடு உணர்வு பாதை அமைக்கும்  தணேஷ் கனகராஜ் என்பவர் கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் அதிகம் வரும் மாற்றுதிறனாளிகள் அலுவலகம், அவர்களுக்கான பயிற்சி மையம் ஆகிய இடத்தில் அமைக்கபட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் ஆகியோர் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். இன்னும் ஓர் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியே வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவர்களாலும் தனியாக சென்று வர முடியும் என்பதற்கு இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆட்சியரின் இந்த முயற்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget