மேலும் அறிய

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிற்கள் - கலெக்டர் நேரில் பார்வை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிற் பயிர்களை வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி இரவு விடிய விடிய  கனமழை பெய்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சீர்காழி தாலுகாவில் 22 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.  இந்நிலையில் நேற்று முன்தினம்  மழை சற்று ஓய்ந்து, அவ்வப்பொழுது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி தாலுகா  பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.


மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிற்கள் - கலெக்டர் நேரில் பார்வை

நடவு  மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்து 25 நாட்களே ஆன இந்த பயிர்கள் கடந்த 4 நாட்களாக நீரில் முழ்கி உள்ளதால் செய்வதறியாது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், இந்த பயிர்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பதற்கு பொதுப்பணித்துறை மற்றும் அரசு அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வந்தனர். இந்த சூழலில், கொள்ளிடம் ஒன்றியம், சீர்காழி ஒன்றியம், செம்பனார்கோயில் ஒன்றியங்களில்  சம்பா நெற்பயிர்கள் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக சீர்காழி அருகே வேட்டங்குடி, ஆச்சாள்புரம், எடமணல், திருமுல்லைவாசல், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டனர். 


மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிற்கள் - கலெக்டர் நேரில் பார்வை

அப்பொழுது விவசாயிகள் வயலில் இறங்கி பாதிப்படைந்த பயிர்களை கையில் எடுத்து காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா கூட்டாக  சந்தித்தனர். அப்பொழுது, அவர்கள் தெரிவிக்கையில், தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும். பயிர்களில் தேங்கியுள்ள தண்ணீர் முழுமையாக வடிந்தவுடன் பாதிப்பு குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் வேளாண்துறையினர் மூலம்  கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பி வைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


மயிலாடுதுறையில் மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில்  பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 


மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிற்கள் - கலெக்டர் நேரில் பார்வை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்டல செயலாளர் வேலுகுணவேந்தன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை ரியாஸ்கான், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அன்புசெல்வன், ஆனந்த், கனிவளவன், உமாகாந்தன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

EWS Quota: 10% இடஒதுக்கீடு செல்லும்...உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...பாஜக அரசுக்கு வெற்றி

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget