மேலும் அறிய

Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ். இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு, மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.


Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட புதிய  காவல் கண்காணிப்பாளராக  வி.வருண்குமார் ஐ.பி.எஸ். இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் கையெழுத்திட்டு காவல் கண்காணிப்பாளராக  பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு காவல்துறையினர் உரிய வரவேற்பை அளித்தனர்.


Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரக்கன்றை நட்டார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து 6379904848 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தகவல்‌ தெரிவிக்கலாம். அவ்வாறு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.


Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

மேலும், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். வருண்குமார் ஐ.பி.எஸ். முன்னதாக சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் கணினிப்பிரிவு எஸ்.பி.யாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget