மேலும் அறிய

Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ். இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு, மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐ.பி.எஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.


Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட புதிய  காவல் கண்காணிப்பாளராக  வி.வருண்குமார் ஐ.பி.எஸ். இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் கையெழுத்திட்டு காவல் கண்காணிப்பாளராக  பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவருக்கு காவல்துறையினர் உரிய வரவேற்பை அளித்தனர்.


Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரக்கன்றை நட்டார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து 6379904848 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தகவல்‌ தெரிவிக்கலாம். அவ்வாறு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.


Varunkumar IPS : திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பதவியேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்

மேலும், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். வருண்குமார் ஐ.பி.எஸ். முன்னதாக சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் கணினிப்பிரிவு எஸ்.பி.யாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget