மேலும் அறிய

Tiruppur | தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை.. ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடிய கொலையாளி - திருப்பூர் பகீர்!

ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடியவரை பார்த்து ஊர் மக்கள் பதறியுள்ளனர். அதனை அடுத்து, அங்கிருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபரை தலை துண்டித்து கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்னொருவரை ரத்தம் தெறிக்க தாக்கி இருப்பது பொது மக்களை பீதியடைய செய்திருக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்த 23 வயதான சதீஷ் என்பவரும், திருச்சியைச் சேர்ந்த 22 வயதான ரஞ்சித்குமார் என்பவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளது. 

சதீஷூம், ரஞ்சித்தும் செல்போனை தர மறுத்ததால், கையில் கொண்டு வந்த அரிவாள், கத்தியால் அவர்களை தாக்கியுள்ளனர். அருகிலுள்ள செரங்காடு கடுக்கா தோட்டத்திற்கு அவர்களை கடத்திச் சென்று துன்புறுத்தி உள்ளனர். அரிவாளால் பயங்கரமாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர். அப்போது சுதாரித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார் ரஞ்சித். ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடிய அவரை பார்த்து ஊர் மக்கள் பதறியுள்ளனர். அதனை அடுத்து, தப்பியோடும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளர். இதனால், அங்கிருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tiruppur | தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை.. ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடிய கொலையாளி - திருப்பூர் பகீர்!

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கத்தில் இருந்த ரஞ்சித் கண் விழித்தவுடன் விசாரணை நடத்திய காவல் துறையினர், சம்பவ விவரங்களை கேட்டறிந்தனர்.


மேலும் படிக்க: திண்டுக்கல்: 280 பவுன்.. 25 லட்சம் பணம்..இன்னொவா கார்.. டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு மொத்தமாக திருட்டு!


ரஞ்சித் கொடுத்த தகவலின்படி, காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். செரங்காடு பகுதியில் சோதனை மேற்கொண்ட அவர்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷின் உடலை கைப்பற்றி உள்ளனர். சுற்றுப்பகுதியில் தேடியும் தலையை மீட்க முடியாத காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தகவல் திரட்ட உள்ளனர். சதீஷை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்ற விவரங்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில்,  இச்சம்பவத்தை விசாரித்த தனிப்படை காவல்துறையினர் சதீஷின் தலையை மீட்டுள்ளனர். கொலைக்கு காரணம் வழிப்பறியா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் பொது மக்களிடையே அச்சமடைய வைத்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget