மேலும் அறிய

மாயனூர் கதவணைக்கு 1.58 லட்சம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு

டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில்,  ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 330 கனஅடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 1.58 லட்சம் கனஅடி, அமராவதியில் 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 55 ஆயிரத்து, 573 கன அடியாக அடி தண்ணீர் வந்தது. மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு,  ஒரு லட்சத்து,  59 ஆயிரத்து,  550 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில்,  ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 330 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


மாயனூர் கதவணைக்கு 1.58 லட்சம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு


திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை,  6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,671 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,925 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில்,  தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம்,  87.41 அடியாக இருந்தது. ஆனால், அமராவதி துணை ஆறுகளில் கனமழை காரணமாக கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு,  11,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கரூர் மாவட்டம்,  க.பரமத்தி அருகே,  கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


மாயனூர் கதவணைக்கு 1.58 லட்சம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு


கரூர் மாவட்டத்தில், காலை, 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் கரூரில், 1.2 மில்லி மீட்டரும்., அரவக்குறிச்சி, 6; அணைப்பாளையம், 4.3; குளித்தலை 1;  தோகைமலை,  1.4;  கிருஷ்ணராயபுரம், 1.8; மாயனூர் 2; பஞ்சம்பட்டியில், 15.4; மைலம்பட்டி, 3 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.01 மில்லி மீட்டர்.,  மழை பதிவானது.


கரூர்  ஆண்டாங்கோவில் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்.

அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீராலும், கரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை நீராலும் ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்நிலையில் அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.


மாயனூர் கதவணைக்கு 1.58 லட்சம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு

இந்நிலையில் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி 3,051 கன அடி தண்ணீர் வந்தது. இதனை அடுத்து அமராவதி அணையில் இருந்து 3,421 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதே போல் காலை 6:00 மணி நிலவரப்படி 2,671 கனஅடி நீர் அணைக்கு வந்தது. அணையில் இருந்து  2,925 கன அடி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும்,  கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வந்த மழை நீரும் சேர்ந்து கரூர் செட்டிபாளையம் கதவணையை தாண்டி கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. இதனால் காலை 14,570 கன அடி தண்ணீர் ஆண்டாங்கோவில தடுப்பணைக்கு வந்தது.


மாயனூர் கதவணைக்கு 1.58 லட்சம் கனஅடி தண்ணீர் அதிகரிப்பு

இதனால் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக கரூர் அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. இந்நிலையில் 90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6:00 மணி நிலவரப்படி  87.41 அடி தண்ணீர் உள்ளது. அணையில்  3,813.39 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget