மேலும் அறிய

கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்த தண்ணீரின் அளவும் குறைந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் புதிய பாசன வாய்க்காலில் இருந்து, கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. பின், கேரள மாநிலம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை குறைந்ததால், அமராவதி அணைக்கு எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

காலை 6:00 மணிக்கு அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, 1,175 கன அடியாக குறைந்தது. இதனால், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து, 800 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.06 அடியாக இருந்தது. கடந்த, 15 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், கரூர் மாவட்ட பாசன பகுதிகளில் நெல் உள்ளிட்ட சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. அணை நீர்மட்டம், 80 அடியை தாண்டிய நிலையில் உள்ளதால் மீண்டும், 10 நாட்களுக்குப் பின், அமராவதி அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் ஆற்றில் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஆற்றில் வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 686 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. மேலும், நகரப் பகுதியான திருமாநிலையூர் பகுதியில் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் மட்டும், தண்ணீர் சென்றது.

மாயனூர் கதவணைக்கு 26 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து சரிவு

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 26 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26 ஆயிரத்து, 866 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 25 ஆயிரத்து, 746 கன அடி தண்ணீரும், பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.66 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 215 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.40 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
‘முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்தும் ஒபிஎஸ்..!
’முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலினின் மெகா பிளான்..!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget