மேலும் அறிய

கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு

மாயனூர் கதவனைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் 37 கனஅடி  வந்தது. மழை குறைந்ததால் பெரியஆண்டாங்கோவில்  தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. 7,673 கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

அமராவதியில் நீர்வரத்து சரிவு

மழை குறைந்ததால் அமராவதி ஆற்றில் பெரியஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,173 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 88,13 அடியாக இருந்தது. பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு  8,852 கான அடி தண்ணீர் வந்தது. ஆற்றுப்பகுதிகளில் மழை குறைந்ததால் காலை 6 நிலவரப்படி வினாடிக்கு 7,673 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. 



கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு



காவிரி ஆற்றின் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் 37 கனஅடி  வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 529 கன அடியாக தண்ணீர் குறைந்தது.  

திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 38.38 அடியாக இருந்தது. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை.  அணையின் நீர்மட்டம் 26.14 அடியாக இருந்தது. கடலூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணையின்28.06 அடியாக இருந்தது.

கூடுதல் நீர்வரத்தால் நிரம்பும் தருவாயில் கார்வழி அணை

 



கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு

விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி கார்வழி அணைக்கு கூடுதல் வரத்து வருகிறது. நீர்வரத்து பொறுத்து ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் சுற்றுலா பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து நொய்யல் ஆறு துவங்குகிறது. சின்ன முத்தூர் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் தடுப்பணை உள்ளது. 

இப்பகுதியில் இருந்து அஞ்சூர் ஊராட்சி கௌதபாளையம் என்ற இடத்தில் கரூர் மாவட்டம் எல்லையை நொய்யல் ஆறு தொடுகிறது. கரூர் ஒன்றியத்தில் சென்று காவையில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்று பாசனத்தை நம்பி சூரியகாந்தி, பருத்தி, நெல், சோளம், கம்பு போன்ற பணப்பயிர்கள் விவசாயிகளின் பயிரிட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கம்1980 ம் ஆண்டின் உயரம் 26.9 அடியும் நீளம் 9,350 அடியும் ஆகும். இங்கு 235 மில்லியன் கனஅடி நீரை தேக்க தேவையான கட்டுமான பணிகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணை மூலம் நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் உபரி நீரை கீழ்பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் கார் வழியில் நொய்யல் நீர் தேக்க அணையில் தேக்கி வைத்து வாய்க்கால்கள் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கிழக்கு, அத்திப்பாளையம், குப்பம், புன்னம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் கரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 19000 ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

 



கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம், சின்ன முத்தூரில் உள்ள மதகணை திறக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் உபரி நீர் அத்திப்பாளையம் அணைக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டு உள்ளதால், நீர்வரத்து பொருத்து எந்த நேரத்திலும் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

2 மாசத்துல முடியும்னு சொன்னீங்களே? - 100 நாட்களைக் கடந்தும் சீரமைக்கப்படாத நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு!
2 மாசத்துல முடியும்னு சொன்னீங்களே? - 100 நாட்களைக் கடந்தும் சீரமைக்கப்படாத நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு!
முக்கிய செய்தி - 2027 டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.. சாதி விவரங்களும் சேர்ப்பு!
முக்கிய செய்தி - 2027 டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.. சாதி விவரங்களும் சேர்ப்பு!
CV Shanmugam : சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
TN Budget 2026: ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
CV Shanmugam : சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
Embed widget