மேலும் அறிய

’பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது; ஒவ்வொரு பேயாக ஓட்டுகிறேன்’- ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. தமிழக மக்களைப் பிடித்த பீடைகள் அவர்கள். 70 ஆண்டுகளாக வளர்ச்சியில்லாததற்குக் காரணமே இந்தப் பேய்கள்தான்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாவீரர் அழகுமுத்துக் கோன் குருபூஜை விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

''மாவீரர் அழகுமுத்துக் கோனின் வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். 31 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்த வீரர் அவர்.

அனைத்து பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது

தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. தமிழக மக்களைப் பிடித்த பீடைகள் அவர்கள். 70 ஆண்டுகளாக வளர்ச்சியில்லாததற்குக் காரணமே இந்தப் பேய்கள்தான். அந்தப் பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது. அனைத்து பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பேயை ஓட்டிவிட்டு, அந்தப் பேய்க்கு வருகிறேன். பொறுத்திருங்கள்''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். 

அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்பொழுது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

அண்ணாமலை உருவ பொம்மையை காங்கிரஸார் எரிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ’’கோவையில் 10 பேர் வந்தார்கள். நெல்லையில் 6 பேர் வந்தார்கள். உருவ பொம்மையைத் தூக்கி வருவதற்கு சிலர் வர வேண்டுமே. அதற்காக வந்திருக்கிறார்கள். நான் செல்வப் பெருந்தகையை முன்னாள் ரவுடி என்று சொன்னது பொய்யா?

உண்மையான காங்கிரஸார் அனைவரும் எனக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்

குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்படவில்லை என்று சொல்கிறாரா? உண்மையான காங்கிரஸார் அனைவரும், எனக்குத் தொலைபேசியில் நன்றி தெரிவிக்கிறார்கள். செல்வப் பெருந்தகை குறித்து உண்மையைப் பேசினேன் என்று பாராட்டு தெரிவிக்கிறார்கள்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார். 

தொடர்ந்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் கைது குறித்த கேள்விக்கு, ‘’தமிழ்நாட்டில் கூலிப் படைகள், ரவுடிகள் மீது காட்ட வேண்டிய வீரத்தை சாட்டை துரைமுருகனை மீண்டும் மீண்டும் கைது செய்து, காவல்துறை காட்டிக் கொண்டிருக்கிறது’’ என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். 

இதையும் வாசிக்கலாம்: அண்ணாமலை வேதாளம் அதிமுகவை விட்டுட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறுகிறது: ஜெயக்குமார் தாக்கு!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இனி குப்பை இல்லை... கட்டுமான வளம்! புதுச்சேரி இரும்பு ஆலை கழிவுகளுக்கு மெகா தீர்வு!
இனி குப்பை இல்லை... கட்டுமான வளம்! புதுச்சேரி இரும்பு ஆலை கழிவுகளுக்கு மெகா தீர்வு!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
பக்தர்களுக்காக தலைசாய்த்த பெருமாள்... கரூரின் தென்திருப்பதியான தான்தோன்றிமலையில் குவியும் பக்தர்கள்!
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget