மேலும் அறிய

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஆண்கள் மட்டும் 22 பேரை போலீசால் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமத்தில் தார் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பலமுறை போராட்டம் நடத்தியும், 62 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் பதாகை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் 22 பேர் மட்டும் வலுக்கட்டாயமாக போலீசாரால் கைது செய்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். 


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளான குழந்தைகளை கைது செய்ய மறுத்து போலீசார் விட்டுச் சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் பகுதியில் 20 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்  ரெட்டியபட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இப்பணியை உடனடியாக துவங்க வேண்டும் என  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடந்து மறியலை தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்படுத்தி குடிநீர் மற்றும் சாலையை சரி செய்து கொடுக்க என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

மேலும், அதிகாரிகள் வாக்குறுதியின் அடிப்படையில் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget