மேலும் அறிய

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஆண்கள் மட்டும் 22 பேரை போலீசால் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஊர் பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமத்தில் தார் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பலமுறை போராட்டம் நடத்தியும், 62 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் பதாகை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் 22 பேர் மட்டும் வலுக்கட்டாயமாக போலீசாரால் கைது செய்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். 


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளான குழந்தைகளை கைது செய்ய மறுத்து போலீசார் விட்டுச் சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் பகுதியில் 20 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்  ரெட்டியபட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இப்பணியை உடனடியாக துவங்க வேண்டும் என  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடந்து மறியலை தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்படுத்தி குடிநீர் மற்றும் சாலையை சரி செய்து கொடுக்க என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

மேலும், அதிகாரிகள் வாக்குறுதியின் அடிப்படையில் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget