மேலும் அறிய

’திருவாரூர் முதல் காரைக்குடி வரை’ முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்..!

ரயில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும். காரைக்குடியிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தந்த மாநிலங்களில் பேருந்து சேவைகளும் மாநில அரசு சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இன்று வரை பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில் சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் திருவாரூர் - காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே  முன்பதிவில்லாத ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காரைக்குடி திருவாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லாத ரயில் சேவையை ஆகஸ்டு 4 ஆம் தேதி இன்று முதல் முன்பதிவில்லா ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை  இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
திருவாரூர் - காரைக்குடி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில், திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும். காரைக்குடியிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருவாரூர் சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில் இருபுறமும் டீசல் என்ஜின் உள்ள டெமோ வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வளரும்  மாணிக்கம்  பெரியகோட்டை, கண்டனூர், புதுவயல், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில் சேவை, கேட் கீப்பர் பற்றாக்குறை, கொரோனா ஊரடங்கு காரணங்களால் காரைக்குடி, திருவாரூர் இடையேயான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் காரைக்குடி திருவாரூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

’திருவாரூர் முதல் காரைக்குடி வரை’ முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்..!
 
முன்னதாக இந்தியாவிலேயே கடைசி மீட்டர்கேஜ் ரயில் பாதை இந்த திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையாக இருந்த நிலையில், இதனை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் மீட்டர் கேஜ் பாதையை அகற்றி விட்டு, அகல ரயில்பாதை பணிகள் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். பின்னர் அதற்கான பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு அகலப்பாதை பணிகள் முடிவடைந்து, திருவாரூர் காரைக்குடி ரயில் விடப்பட்டது. அதே நேரத்தில் ரயில்வே கேட் கீப்பர்கள் இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு நிறுத்தத்திற்கு முன்பு ரயிலை நிறுத்தி ரயிலில் வரும் நபர்கள் ரயில்வே கேட்டை மூடி விட்டு, பின்னர் ரயில் அந்த இடத்தை கடந்து சென்ற பின்னர் மீண்டும் ரயில்வே கேட்டை திறந்து விட்டு ரயிலை இயக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் 3 மணி நேரத்தில் செல்ல வேண்டிய பயணத்தை 7 மணி நேரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் ரயிலில் பயணம் செய்ய மக்கள் விரும்பவில்லை. 

’திருவாரூர் முதல் காரைக்குடி வரை’ முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்..!
இதனால் போதிய பயணிகள் வராத காரணத்தினாலும், கொரோனா தாக்கத்தின் காரணத்தினாலும் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து இடங்களிலும் ரயில்வே கேட் கீப்பர் பணியை மத்திய அரசு நிரப்ப வேண்டும் மேலும் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் இன்று முதல் திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை இயங்கும் என அறிவித்து இன்று முதல் ரயில் சேவை தொடங்கி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தொல். திருமாவளவன், ஓ. பன்னீர்செல்வம் இணைந்து பிரச்சாரம் – பெரியகுளத்தில் பானை சின்னத்திற்கு ஆதரவு
தொல். திருமாவளவன், ஓ. பன்னீர்செல்வம் இணைந்து பிரச்சாரம் – பெரியகுளத்தில் பானை சின்னத்திற்கு ஆதரவு
Dindigul: ‘திமுகவினருக்கு வெட்கம் இல்லையா?’ – திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு
Dindigul: ‘திமுகவினருக்கு வெட்கம் இல்லையா?’ – திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்
dindigul - ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ – அர. சக்கரபாணி பிரச்சாரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget