மேலும் அறிய

தருமபுரியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு

காலையில் பள்ளிக்கு செல்ல, குளித்துவிட்டு வந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம்-அருணா தம்பதியரின் மகன் ஏழுமலை, அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக குளித்துவிட்டு, வீட்டருகே இருந்த கம்பியின் மீது துணியை காய போட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

தருமபுரியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு
 
தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் உடல் அரூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்த வந்த அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சிதம்பரம் வீடு முழுவதும் மின் கசிவு ஏற்பட்டு, துணி காய வைக்கும் கம்பியில் மின்சாரம் இருந்ததாக கூறப்படுகிறது. காலையில் பள்ளிக்கு செல்ல, குளித்துவிட்டு வந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
அரசு பேருந்து படிகட்டில், ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்-காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
 
தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி மற்றும் சோளக்கொட்டாய், தருமபுரி அரசு பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ராணிமைந்தன, பாசாரப்பட்டி, ஒடசல்லப்பட்டி செம்மணஹள்ளி, நடுப்பட்டி, பயந்துட்டு உள்ளிட்ட பகுதிகளில இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் இருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். இந்த மாணவர்கள் காலையில் செல்வதற்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே உள்ளது. தருமபுரியில் இருந்து ஒடசல்பட்டி, ராணிமைந்தன, சிந்தல்பாடி வழியாக ராமியணள்ளி வரை அரசு பேருந்து தடம் எண் 12 பி செல்கிறது. இந்த பேருந்து ராமியணஹள்ளியிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த பேருந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சரியாக இருப்பதால், பாசரப்பட்டி, ராணிமூக்கனூர் உள்ளிட்ட கிராமத்தில் இருந்து ஒடசல்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வருகின்றன்றனர். மேலும் சோளக்கொட்டார் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்ல, செம்மணஹள்ளி, நடுப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் பேருந்துக்கு வருகின்றனர்.
 
இதனால் பேருந்தில் பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரித்துவிடுறது. இந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொடங்கி, ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படியில் தாங்க வேண்டாம் என்று சொன்னாலும் கூட, மாணவர்கள் கண்டு கொள்ளாமல், சாகசம் காட்டி வருகின்றனர்.  தொடர்ந்து பேருந்தில் கூட்டம் அதிகரிப்பதால், சில பேருந்து நிறுத்தங்களில், பேருந்து நிறுத்துவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் காத்திருந்து அடுத்த பேருந்துக்கு செல்கின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்லமுடியாத நிலையும் இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி, காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை
குற்றவாளிகளைப் பிடிக்க 'ரத்தப் பலி' - போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசித்திர பூஜை
கடந்த ஆட்சி ஊழலை வச்சு ரூ.12 லட்சம் கோடி கடனை அடைக்கலாம் - அரசுக்கு விவசாயி கொடுத்த மாஸ் ஐடியா
கடந்த ஆட்சி ஊழலை வச்சு ரூ.12 லட்சம் கோடி கடனை அடைக்கலாம் - அரசுக்கு விவசாயி கொடுத்த மாஸ் ஐடியா
வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தை சடலமாகத் திரும்பிய கொடுமை - வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் பலி
வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தை சடலமாகத் திரும்பிய கொடுமை - வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் பலி

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget