நாளை நடைபெறும் மனித சங்கிலி அறப்போர்... திருமாவளவன் அதிரடி கருத்து
50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் நாளை நடைபெறக்கூடிய மனித சங்கிலி அறப்போரில் கலந்து கொள்ள உள்ளனர் மாமல்லபுரத்தில் திருமாவளவன் பேட்டி

மண்ணுரிமைப் போராளிகள் ஜான்தாமஸ் ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளான இன்று செங்கல்பட்டு காரணையில் விசிக கட்டியெழுப்பியுள்ள நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினேன்! #மண்ணுரிமை_நாள் pic.twitter.com/pFGLco5xP9
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 10, 2022

[#விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களின் திருப்போரூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கொத்திமங்கலத்தில் கட்டப்பட்ட தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தேன். pic.twitter.com/V9OPMo13dn
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 10, 2022

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















