மேலும் அறிய

Mayiladuthurai: அரசு உதவிகளை முழுமையாக கிடைக்காத நிலையிலும் சாதிக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள்

மயிலாடுதுறை அருகே உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்று திரும்பிய நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உரைவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குத்துச்சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். மேலும் மாவட்ட மாநில, அகில இந்திய அளவிலும் பரிசுகள் பல பெற்றுள்ளனர்.

கலை பொருளாக மாறும் களைச்செடிகள்; லேண்டானாவை கட்டுப்படுத்தி தொழில் வாய்ப்பை உருவாக்கும் தனியார் அறக்கட்டளை


Mayiladuthurai: அரசு உதவிகளை முழுமையாக கிடைக்காத நிலையிலும் சாதிக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள்

இந்நிலையில் இந்த பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 10 மாணவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக தென்காசியில் நடைபெற்ற தண்ணீரின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று தலையில் டம்ளரில் தண்ணீர் வைத்தபடி யோகாசனம் செய்தனர். மேலும் 500 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில் மாணவர்கள் செய்த இந்த நிகழ்வு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

Job Fair: இளைஞர்களே வேலை இல்லையா ? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!


Mayiladuthurai: அரசு உதவிகளை முழுமையாக கிடைக்காத நிலையிலும் சாதிக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள்

இதனிடையே வெற்றி பெற்று இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் யோகா போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதனிடையே போதிய இடவசதி இல்லாத காரணத்தால் முறையான பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு உரிய வசதியினை அரசு செய்து தந்தால் மேலும் பல சாதனைகளை நாங்கள் படைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Driverless Metro: பெங்களூர் வந்தது இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பெட்டிகள்!


Mayiladuthurai: அரசு உதவிகளை முழுமையாக கிடைக்காத நிலையிலும் சாதிக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள்

இப்பள்ளிக்கு வழங்க வேண்டிய விளையாட்டு உபகரணங்களும் சரிவர வழங்கப்படாத காரணத்தால் மேற்கொண்டு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு சார்பில் போதிய இடவசதி ஏற்படுத்தி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பயிற்சி உபகரணங்களை வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget