மேலும் அறிய

கம்பீரமாக காட்சியளித்த 50 ஆண்டு புளியமரம் - தரைமட்டம் ஆனது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 50 ஆண்டுகால பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் செம்பனார்கோவிலில் 50 ஆண்டு பழமையான புளியமரம் ஒன்று பிரதான சாலையில் வேரோடு சார்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் பொதுமக்களை பாடாய் படுத்தி வருகிறது. மேலும்  தமிழ்நாடில் பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத வெப்பம் இந்தாண்டு பதிவாகியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் திடீரென கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாலும், விவசாயிகளுக்கு சம்பா தாளடி சாகுபடி பணிகளை துவங்க ஏதுவான இந்த மழை அமைந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையால் சில பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கம்பீரமாக காட்சியளித்த 50 ஆண்டு புளியமரம் - தரைமட்டம் ஆனது எப்படி?

வானிலை மைய அறிவிப்பு

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மே 17 -ஆம் தேதி தமிழ்நாடில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 கிமி முதல் 50 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


கம்பீரமாக காட்சியளித்த 50 ஆண்டு புளியமரம் - தரைமட்டம் ஆனது எப்படி?

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது‌. இதேபோன்று மே 18 -ம் தேதி தமிழ்நாடில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மைய எச்சரித்துள்ளது. 


கம்பீரமாக காட்சியளித்த 50 ஆண்டு புளியமரம் - தரைமட்டம் ஆனது எப்படி?

மயிலாடுதுறை மழை நிலவரம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழையானது அவ்வப்போது பெய்து வந்த நிலையில், மயிலாடுதுறை, கோமல், குத்தாலம், மங்கை நல்லூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை அவ்வபோது சிறிய இடைவெளியில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோவிலில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது, அதன் காரணமாக நெடுஞ்சாலை ஓரம் இருந்த 50 ஆண்டுகால பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் அப்பகுதியில் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புதுறை வீரர்கள் அங்கு சென்று மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 


கம்பீரமாக காட்சியளித்த 50 ஆண்டு புளியமரம் - தரைமட்டம் ஆனது எப்படி?

மாவட்டத்தின் மழை பதிவு :

மயிலாடுதுறையில் 46.20 மில்லி மீட்டர், மணல்மேட்டில் 32 மில்லி மீட்டர், சீர்காழியில் 22.80 மில்லிமீட்டர், 20 மில்லி மீட்டர் மழையும், அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 51.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நாக்கு வெளியே தள்ளுகிறதா..? தப்பிக்க ஆட்சியர் சொன்ன எளிய வழிகள்..!
நாக்கு வெளியே தள்ளுகிறதா..? தப்பிக்க ஆட்சியர் சொன்ன எளிய வழிகள்..!
மயிலாடுதுறை: மின் நுகர்வோர் கவனத்திற்கு! உங்கள் குறைகளுக்கு நாளை முற்றுப்புள்ளி..!
மயிலாடுதுறை: மின் நுகர்வோர் கவனத்திற்கு! உங்கள் குறைகளுக்கு நாளை முற்றுப்புள்ளி..!
கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மயிலாடுதுறை: மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட கதவுகள்! மாவட்ட ஆட்சியரகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் - பின்னணி என்ன?
மயிலாடுதுறை: மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட கதவுகள்! மாவட்ட ஆட்சியரகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் - பின்னணி என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay ADMK: கட்சி தாவலா? மாற்றமா? வாக்-அவுட்டா? அதிமுக MLAக்கள் இன்றைய முடிவு என்ன? - CM விஜய் ஹாப்பி
கட்சி தாவலா? மாற்றமா? வாக்-அவுட்டா? அதிமுக MLAக்கள் இன்றைய முடிவு என்ன? - CM விஜய் ஹாப்பி
TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
CM Vijay: நம்பிக்கை வாக்கெடுப்பு.. 140+ MLA-க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு? சட்டப்பேரவையில் விஜய் சாதிப்பாரா?
CM Vijay: நம்பிக்கை வாக்கெடுப்பு.. 140+ MLA-க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு? சட்டப்பேரவையில் விஜய் சாதிப்பாரா?
Gold Tariff: காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
Embed widget