மேலும் அறிய

பகல் வேளையில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளை - சீர்காழியில் பரபரப்பு

சீர்காழியில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் பட்டப்பகலில் கண்ணாடி கதவு பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

சீர்காழியில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் பட்டப்பகலில் கண்ணாடி கதவு பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த வெளிநாட்டு பணம் உள்ளிட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வெளிநாட்டு பண பரிமாற்றம் நிறுவனம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் வடக்கு வீதியை சேர்ந்த 38 வயதான தமிஜூதீன். இவர் சீர்காழி - சிதம்பரம் பிரதான நெடுஞ்சாலையில் வெளிநாட்டு பண பரிமாற்றும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் சீர்காழி ரயில்வேரோட்டை சேர்ந்த தாருண்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தாருண்யா நிறுவனத்தின் கண்ணாடி கதவினை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.

Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை


பகல் வேளையில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளை - சீர்காழியில் பரபரப்பு

கொள்ளைபோன பணம்

அவர் திரும்பி வந்து பார்த்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காருண்யா உள்ளே சென்று பார்த்தபோது கடை கல்லாபெட்டி உடைக்கப்பட்டு, அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த இந்திய ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2200 சவுதி ரியால், யு.ஏ.இ பணம் 500 என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதனை அடுத்து இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் தமிஜூதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கடைக்கு வந்த அவர் இந்த திருட்டு சம்பவம் குறித்து சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!


பகல் வேளையில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளை - சீர்காழியில் பரபரப்பு

காவல்துறையினர் விசாரணை 

தமிஜூதீன் புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஸ் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதேபோன்று அதேநபர் சீர்காழி புதியபேருந்து நிலையம் அருகில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர் ரூபாய் 3 ஆயிரத்தை திருடி சென்றது குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் ஆள் இல்லாத நேரங்களில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிகழ்வு சீர்காழி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இரு கடைகளிலும் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி கொண்டு திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு, தொடரும் சோகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Embed widget