மேலும் அறிய

தேனி: நில அபகரிப்பு; போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காசிமாயன் என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நில அபகரிப்பு, அடுத்தவர் நிலத்திற்கு போலியான ஆவணம் தயாரித்து மோசடி செய்வது இது போன்ற நிலம் சம்பந்தமான பல்வேறு புகார்களும்,  நீதிமன்றத்தில் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தவண்ணம் உள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்றால் ஆண்டுகணக்கில் வழக்குகள் முடியாமல் இழுத்தடிக்கும் சூழல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களாக நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு விதிக்கப்படும் தீர்ப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்னும் 14 நாட்களில் 13ம் ஆண்டு திருமண நாள்.. மீனாவின் இன்ஸ்டா சொல்லும் நினைவுகள்!


தேனி: நில அபகரிப்பு; போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை

அப்படி தேனி மாவட்டம்  ஆண்டிப்பட்டி அருகே அய்யனத்தேவன்பட்டியை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 61). இவர், தனது தந்தை வெள்ளைச்சாமி பெயரில் இருந்த நிலத்தை சிலர் அபகரித்து, மற்றொருவருக்கு விற்பனை செய்து விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, காசிமாயன் போலீசாரிடம் ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவின் அம்மா வீணை வாசிப்பார்.. அப்பா புடவையை கொளுத்துவார் - ’ஜெ’வின் மறுபக்கம்!

தேனி: நில அபகரிப்பு; போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை

அந்த ஆவணத்தின் உண்மைத்தன்மையை போலீசார் அறிய முயன்ற போது, அது போலியான ஆவணம் என்று தெரியவந்தது. இதையடுத்து போலியான ஆவணத்தை கொடுத்த காசிமாயன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி தீர்ப்பளித்தார்.

கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றப்பட்ட மது! காரில் வன்கொடுமை - செங்கல்பட்டில் செவிலியருக்கு கொடூரம்!

தேனி: நில அபகரிப்பு; போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை

அதில், போலி ஆவணம் தயாரித்ததற்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாத கடுங்காவல் சிறை தண்டனை, போலியான ஆவணத்தை பயன்படுத்தியதற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாத சிறை தண்டனை, பொய்யான புகார் கொடுத்ததற்கு 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
பாகுபலி பட பாணியில் சிறுவனை கொலை செய்து கையில் தூக்கி மாடியில் இருந்து வீசிய கொடூர கொலைகார கும்பலை சேர்ந்த 5 பேர் கைது !
பாகுபலி பட பாணியில் சிறுவனை கொலை செய்து கையில் தூக்கி மாடியில் இருந்து வீசிய கொடூர கொலைகார கும்பலை சேர்ந்த 5 பேர் கைது !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
EPS ADMK: தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காலியான அதிமுக கூடாரம்.! கதி கலங்கி நிற்கும் இபிஎஸ்- அடுத்தது என்ன.?
தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காலியான அதிமுக கூடாரம்.! கதி கலங்கி நிற்கும் இபிஎஸ்- அடுத்தது என்ன.?
Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
CM Vijay: டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
Singappen Special Task Force : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Embed widget