மேலும் அறிய

தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையில் பயணாளிகள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.

நியாயவிலை கடைகளில் நடைமுறையிலுள்ள  பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல்கள் உள்ளதால், பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இந்த பயோ மெட்ரிக் முறையிலேயே பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பயோ மெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் அதிருத்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. 

தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான  நியாய விலைக் கடைகளில்,  பயோ மெட்ரிக்  முறையில் பயனாளிகள்  விரல் ரேகை பதிவாகாததால், பயனாளிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய்,கோதுமை போன்ற பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பயனாளியின் ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகை பொருட்கள் வாங்கும்போது வைக்கப்படும் விரல் ரேகையுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் பயனாளிகள் விரல் ரேகையை பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் இயந்திரம் ஏற்க மறுக்கிறது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவாகவில்லை என ரேஷன் பொருட்களை தராமல் பணியாளர்கள் திருப்பி அனுப்புவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பயனாளிகள் ஆதார் அட்டையில் விரல் ரேகையை புதுப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் விரல் ரேகை அப்டேட் செய்வதற்கு தினமும் பலர் கூடுகின்றனர். ஆனால் தாலுகா  அலுவலக இ-சேவை மையத்தில் தினமும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அவர்களுக்கான குறை சரிசெய்யப்படுகிறது. மற்றவர்கள் மறுநாள் வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆதார் அட்டையில் புதுப்பித்து அப்டேட் ஆகி வருவதற்கு ஒரு வாரகாலம் ஆவதால், அந்த ஒரு வாரம் நியாயவிலைக் கடைகளில் போடப்படும் பொருட்களை வாங்க முடியவில்லை என பயனாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே சிக்னல், நெட் ஒர்க் குறைபாடு தவிர்த்து  நியாய விலைக் கடைகளில் நவீன பயோ மெட்ரிக் இயந்திரம் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!

கண்ணகி விண்ணுகலம் சென்ற பத்தினிக்கோட்டை... இது கம்பம் நகரம் உருவான கதை..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget