மேலும் அறிய

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர்களின் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும்படி  உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெறும் பணியில் வாக்குச்சாவடி  அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன்.. ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழ்ப்படையைத் திரட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்..!


தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

மேலும், விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விடுமுறை நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 115 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 220 பேர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக தங்களின் ஆதார் அட்டை நகல்களை வழங்கினர். தொடர்ந்து அவர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டன.

உடல் பருமனுக்காக மருத்துவரை அணுகுபவர்கள்.. ஆய்வறிக்கை கொடுத்த அதிர்ச்சி தகவல் என்ன?


தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 லட்சத்து 67 ஆயிரத்து 678 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தற்போது வரை 6 லட்சத்து 41 ஆயிரத்து 942 பேரின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல தேனி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் மக்கள் பலரும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க ஆர்வத்துடன் மனு கொடுத்தனர்.

ஆஸ்கர் கதவை தட்டிய ‛தெய்வமகன்’... 53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சகாப்தம் படைத்த சிவாஜி!


தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரம்

தேனி, கொடுவிலார்பட்டி பகுதிகளில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்காக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4,854 மனுக்களும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 6,022 மனுக்களும், போடி சட்டமன்ற தொகுதியில் 6,324 மனுக்களும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 5,274 மனுக்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 474 மனுக்கள் பெறப்பட்டன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget