Chithirai Festival : கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக வைகை ஆற்றில் தண்ணீர் வருவதை பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்..
மதுரையில் கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது - பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் அழகர்கோயில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை கள்ளழகர் புறப்பாடு நடைபெற்று நாளை மறுநாள் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பின்னர் 5ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மதுரையில் கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது - பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்.#madura | @abpnadu | @JeeVaigai | @SRajaJourno | @LPRABHAKARANPR3 | #சித்திரை_திருவிழா2023 #Chithiraithiruvizha #abplive pic.twitter.com/pKm6QomAZx
— arunchinna (@arunreporter92) May 2, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகள் படிக்க - ”மணல் மாஃபியா கும்பலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்புப் படை அமைக்க வேண்டும்” - தொல்.திருமா வேண்டுகோள் !





















