மேலும் அறிய

அரண்மனை ரகசியங்களை அறியும் பயணம்; சிவகங்கையில் அயலகத் தமிழ் மாணவர்கள்.. காத்திருக்கும் ஆச்சரியம்

வேர்களைத் தேடி: அயலகத் தமிழ் மாணவர்கள் சிவகங்கையில், அரண்மனை ரகசியங்களை அறியும் பயணம் நடைபெற்றது.

“வேர்களைத் தேடி” என்ற திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைப் புரிந்துள்ள, பல்வேறு நாடுகளைச் சார்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவியர்கள் கானாடுகாத்தான் அரண்மனையின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டனர்.

தமிழ்நாட்டின் மரபின் வேர்களை தேடி
 
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வெளியிட்டுள்ள தகவலில்..,” தமிழ்நாடு முதலமைச்சர், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம் ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாட்டு செய்யப்பட்டும்” என அறிவித்தார்கள்.  அதனடிப்படையில், இப்பண்பாட்டு பயணம்  ”வேர்களைத் தேடி” என்ற பெயரில் முதல் மூன்று கட்ட பயணங்களில் 17 நாடுகளைச் சேர்ந்த 194 அயலகத் தமிழ் இளைஞர்களைகளுக்கு தமிழின் தொன்மை, தமிழர் வாழ்வியல், கலாச்சாரம் குறித்து விளக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. 
 
சிறப்பு நடவடிக்கை
 
அதனைத்தொடர்ந்து,  நான்காம் கட்டமாக ஃபிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மர்தினிக்கு, மொரிசியஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், குவாதலூப்பு, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, ஜெர்மனி ஆகிய 13 நாடுகளைச் சார்ந்த 100 அயலகத் தமிழர்களுடன் கடந்த 01.08.2025 முதல் 15.08.2025 வரை நடத்திட திட்டமிடப்பட்டு, அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கலை நயங்கள் ஆகியவைகளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் ஆகியோர் நேரில் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கானாடுகாத்தான் அரண்மனை
 
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, மேற்கண்ட 13 நாடுகளிலிருந்து வருகை புரிந்துள்ள 100 மாணவர்கள் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட அரண்மனையின் சிறப்பு அம்சங்கள் மற்றும் கலைநயம் ஆகியன குறித்து பார்வையிட்டு, அதன் சிறப்புக்களை அறிந்து கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget