மேலும் அறிய

மதுரை: மகளை காப்பாற்றுங்கள் - இளம் பெண்ணை கையில் தூக்கிவந்த தந்தை!

கணவர் அடித்து துன்புறுத்தியதால் மூளை நரம்பு பாதித்து உடலுறுப்புகள் செயலிழந்த இளம்பெண் - மருத்துவ நிதியுதவி அளிக்க பெற்றோர் ஆட்சியரிடம் கோரிக்கை.

மதுரை  சுண்ணாம்பு காளவாசல் பகுதிதை சேர்ந்தவர்கள் குமார் - முனியம்மாள் தம்பதியினர். இவர்களது மகள் மகாலெட்சுமி (19) அவரது உறவினரான பெயிண்டர் சந்தானகுமார் என்பவரை  கடந்த ஆண்டு ஜூன்-24ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவந்த   நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி கணவர் சந்தானக்குமார் மனைவி மகாலெட்சுமியை அடித்து துன்புறுத்தியதோடு தலையணையை பயன்படுத்தி முகத்தில் அழுத்தி, கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை: மகளை காப்பாற்றுங்கள்  - இளம் பெண்ணை கையில் தூக்கிவந்த தந்தை!
கணவர் சந்தானக் குமார் தாக்கியதால் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வெளியேறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடிரென  மூளை நரம்பு பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தற்போது மகாலெட்சுமியின் கைகால்கள் முழுவதிலும் செயலிழந்துவிட்டது. இதனிடையே தனது மகள் மகாலெட்சுமிக்கு மருத்துவ நிதியுதவி அளிக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குமார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 
 

மதுரை: மகளை காப்பாற்றுங்கள்  - இளம் பெண்ணை கையில் தூக்கிவந்த தந்தை!
இதை சற்று கவனிக்கவும் -   Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X* இங்கே கிளிக் செய்யவும்.
 
இது குறித்து மகாலெட்சுமியின் மாமியார் செய்தியாளர்களிடம்...," சொந்தக்கார பொண்ணு என கல்யாணம் செஞ்சு வச்சோம். ஆனா ரெண்டு பேருக்கு சண்டை வந்துட்டதால இவ்ளோ பிரச்னையும் ஏற்பட்டுருச்சு. என் மகன் தப்பு செஞ்சுருந்தாலும், இப்ப என் மருமகளுக்கு உதவி செஞ்சுக்கிட்டு தான் இருக்கான். இப்பவே என் மருமக வந்தாளும் நாங்க கவனுச்சுக்குவோம். என் மருமக திருப்பூர்ல தனியார் கம்பெனில வேலை செஞ்சா, அங்க ஏற்பட்ட பாதிப்பால் கூட இப்புடி உடம்பு சரியில்லாம போயிருக்கலாம்" என்றார்.

மதுரை: மகளை காப்பாற்றுங்கள்  - இளம் பெண்ணை கையில் தூக்கிவந்த தந்தை!
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” மகாலெட்சுமி கணவர் அவரை தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை நிலவிவந்துள்ளது. இந்நிலையில் மகாலெட்சுமியின் உடல் நலன் மோசமாக உள்ளது. கணவன் துன்புறித்தியதால் அவரது உடல் மெலிந்துள்ளதா இல்லை, அவர் தனியார் நிறுவங்களில் வேலை செய்ததால் இவ்வாறு உடல்வாகு மாறியுள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Actor Balayya: இசையமைப்பாளர் தமனை திக்குமுக்காட வைத்த நடிகர் பாலையா..என்ன செஞ்சார்னு பாருங்க...
இசையமைப்பாளர் தமனை திக்குமுக்காட வைத்த நடிகர் பாலையா..என்ன செஞ்சார்னு பாருங்க...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.