மேலும் அறிய

சுற்றுலா தளம்போல மாறிய வைகையாறு குளுகுளுவென குளித்துமகிழும் மதுரை மக்கள் !

வைகையாற்றின் நீர் கண்ணாடி போல தெளிவாக இருப்பதால் இங்கு குளிக்கவரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.

கொளுத்தும் கோடை வெயிலில் குளுகுளுவென வைகையாற்றில் உற்சாகமாக குளித்துமகிழும் பொதுமக்கள். சுற்றுலா தளம்போல மாறிய வைகையாறு. -  மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாபயணிகளும் வருகைதந்து குளித்து செல்கின்றனர்.

 
கள்ளழகர் சித்திரைத் திருவிழா - 2025
 
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து நீர்வளத்துறை சார்பில் கடந்த 8-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நாளொன்றுக்கு ஆயிரம் கன அடி நீரானது திறக்கப்பட்டது. கடந்த 12ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள வைகை ஆற்று பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் வரத்து இருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் ஆற்று நீரில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து வைகை ஆற்றில் நீரானது ஓடும் நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால்,  மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து மதுரைக்கு வந்திருக்கக்கூடிய பொதுமக்கள் வைகையாற்று பகுதியை சுற்றுலா தளம் போல மாற்றியுள்ளனர்.
 
கண்ணாடி போல் வைகை
 
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் வருகை  தந்து  ஏ.வி.மேம்பால தடுப்பு அணை அருகேயுள்ள  வைகையாற்று பகுதியில் உள்ள படிகட்டுகளில் குளுகுளுவென குளித்து சென்று வருகின்றனர். குழந்தைகள் முதல் பெண்கள் முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக வைகை ஆற்று பகுதியில் குளித்து மகிழ்கின்றனர். வைகையாற்றின் நீர் கண்ணாடி போல தெளிவாக இருப்பதால் இங்கு குளிக்கவரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  அதிகரித்துவருவதால், காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு கவனமுடன் குளிக்க வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடாது என தொடர்ந்து காவல் வாகனம் மூலமாக அறிவித்து வருகின்றனர். கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது, வைகையாற்றில் தற்போதும் ஓடக்கூடிய நிலையில் அதனை சுற்றுலாத்தலம் போல மாறியுள்ளது. மதுரை மக்களுக்கு மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட மக்களுக்கும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ கூடிய பகுதியாக மாறியுள்ளது மதுரை வைகையாறு.
 
கொட்டும் மழை
 
அதே போல் மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவில், அழகர்கோவில் திரும்புதல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி இரவு வரை வழிநெடுகிலும் கள்ளழகரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையிலும் நனைந்தபடி சர்க்கரை தீபம் ஏந்தி கோவிந்தா பக்திகோஷம் முழங்க கள்ளழகரை வழிபட்ட பக்தர்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget