மேலும் அறிய

"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களுக்கான வசதிகள் இல்லாமல் கீழே தவறி விழுகும் வகையில் உயிருக்கு ஆபத்தான நிலை காணப்படுகிறது.

தவளை போல குதித்து செல்லும் அவலம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு 2021 -ம் திறக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கே நாள்தோறும் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோரும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் பேருந்துகளுக்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துகள் வந்து செல்லக்கூடிய பிளாட்பாரம் பகுதி முழுவதிலும்  தண்ணீர் தேங்கி நிற்பதால் நாள்தோறும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் எப்போதும் தேங்கி இருப்பதால் பேருந்தில் இருந்து இறங்கக்கூடிய பயணிகளும் பேருந்தில் ஏறக்கூடிய பயணிகளும் தவளை போல குதித்து, குதித்து செல்லும் நிலை உள்ளது. தொடர்ச்சியாக நாள்தோறும் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாக பாசி பிடித்து தண்ணீரில் நடந்து செல்லும் மூதாட்டிகள் குழந்தைகள் பெண்கள் என தண்ணீரில் வழுக்கி  விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

- Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?

ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை

தண்ணீர் தேங்கியிருப்பதால் பிளாட்பாரங்களில் செல்லாமல் ஓரங்களிலும் கம்பிகளை பிடித்தபடி பாதுகாப்பற்ற முறையில் பெண்கள் நடந்து செல்கின்றனர். இலவச பெண்கள் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் தண்ணீர் தேங்கி பாசி பிடித்திருப்பதால் பெண்கள் தினசரி வழுக்கி கிழே விழும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் நாள்தோறும் பெண் பயணிகளும் மூதாட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என ஒவ்வொரு பயணிகளும் பேருந்து ஏறும் போதும் இறங்கும்போதும் தங்களது வேதனையை வெளிப்படுத்திய படி செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களுக்கான வசதிகள் இல்லாமல் கீழே தவறி விழுகும் வகையில் உயிருக்கு ஆபத்தான நிலை காணப்படுகிறது. எனவே மாநகராட்சி பெரியார் பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Suriya Movie Re-Release : விஜயின் வழியே சூர்யா... பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget