மேலும் அறிய

மதுரையில் மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து - உயிர் தப்பிய செவிலியர்கள்

செவிலியர் தங்கியிருந்த அறையில் இருந்த, செவிலியர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்தன.

மதுரை புதூர் பகுதியில் பாரதி மருத்துவமனை கட்டிடத்தில் செவிலியர்கள் தங்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. வானுயர அளவிற்கு எழும்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தங்கியிருந்த நிலையில் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய செவிலியர்கள்.
 

மதுரையில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை

மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில்சாலை பகுதியில் உள்ள பாரதி மருத்துவமனையானது சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.  இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டுவந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ப்ளாஸ்டாபாரிஸ் ஷெட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏசியில், ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீப்பொறி வெளியேறி தீ பரவ தொடங்கியது. இதனை அடுத்து அங்கு தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில் மருத்துவமனை பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஒரு மாணவி மயக்கமடைந்ததார். பின்னா் இயல்புநிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
 

உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்தன

 
இதனையடுத்து தீயானது மளமளவென பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்ட நிலையில் வானுயர அளவிற்கு கரும்புகை வெளியேறிய நிலையில் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 3  தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்  செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்பு கையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த செவிலியர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்தன. தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பாக மருத்துவமனை கட்டிடத்தில் ஏற்பட்ட கரும்புகையானது முழுவதிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 
 

தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

 
அடைத்து வைக்கப்பட்ட அறையில் புகை மட்டும் உருவான நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையான பாரதி மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நல்வாழ்க்காக யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். இந்த தீ விபத்து தொடர்பாக புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget