மதுரை: சிலைமான் பகுதியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 5 பேர் கைது..!
தலைமறைவான நிலையில் மீதமுள்ள 5 பேரை போலீசார் கைது செய்து 5750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

மதுரை சிலைமான் பைபாஸ் சாலையில் குடிமை பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 115 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 5750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
5 டன் ரேஷன் அரிசி பறிமுதல், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
மதுரை சிலைமான் பைபாஸ் சாலையில் அதிகாரரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 115 மூடைகளில் 50kg எடை கொண்ட 5750kg ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.@MaduraiEmerging pic.twitter.com/n3lUlHfSlz— Arunchinna (@iamarunchinna) July 25, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

