மேலும் அறிய

40 அடி உயரத்தில் தவறி விழுந்த கட்டுமானப்பணியாளர்கள்: ஒருவர் உயிரிழப்பு... மற்றொருவர் கவலை!

மேல்சிகிக்சைக்காக இருவரையும் தேனி  அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு  சென்ற போது வழியிலேயே கொத்தனார் ஏசு இறந்து விட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானல் பகுதியில் மலைகள் சூழ்ந்த இடங்கள் என்பதாலும் மழை காலங்களில் இயற்கை இடர்பாடுகளான மலைசரிவுகள் , அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் உள்ள மலையடிவார பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்படுகளை விதித்துள்ளது.


40 அடி உயரத்தில் தவறி விழுந்த கட்டுமானப்பணியாளர்கள்: ஒருவர் உயிரிழப்பு... மற்றொருவர் கவலை!

ஆனால் பல்வேறு கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டியுள்ளதாக எழுந்த புகாரையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வரன் முறை படுத்தும் விதமாக கட்டடங்கள் திறக்கப்பட்டு சீரமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது,  இந்த கட்டிடத்தில் லிப்ட் அமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்த பணியினை கொத்தனாராகிய பெருமாள்மலையை சேர்ந்த ஏசு(37), மற்றும் மச்சூர் பகுதியை பாலசுப்பிரமணி(43) ஆகிய இருவரும் மேற்கொண்டு வரும் பொழுது எதிர்பாராத விதமாக உயரமாக கட்டப்பட்டிருந்த சாரத்தில் இருந்து  சுமார் 40 அடி உயரத்தில்  தவறி விழுந்துள்ளனர்,


40 அடி உயரத்தில் தவறி விழுந்த கட்டுமானப்பணியாளர்கள்: ஒருவர் உயிரிழப்பு... மற்றொருவர் கவலை!

இதனை பார்த்த சக வேலையாட்கள்  இருவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிக்சைக்காக இருவரும் தேனி  அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் கொண்டு  சென்றனர், செல்லும் வழியிலேயே கொத்தனார் ஏசு இறந்து விட்டதாக 108 ஆம்புலென்ஸ் பணியாளர்கள் தெரிவித்தனர்.


40 அடி உயரத்தில் தவறி விழுந்த கட்டுமானப்பணியாளர்கள்: ஒருவர் உயிரிழப்பு... மற்றொருவர் கவலை!

இதனையடுத்து  ஏசுவின் சடலம் உடற் கூறு ஆய்விற்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி தேனி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தில் இருந்து கொத்தனார்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கொடைக்கானல் மற்றும் பெருமாள்மலை  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்டு கொடுத்த தகவல்கள் கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

 

பட்டாசுகள் வடிவில் ஹோம் மேட் சாக்லெட்கள் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பெண் பட்டதாரி...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
Embed widget