மேலும் அறிய

Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு

திருக்கார்த்திகை காரணமாகவும், தொடர் மழையால்  பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை  அதிகரித்துள்ளது.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகைப் பூ 1 கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 
 
Karthigai Deepam 2023 Date and Time: தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கடந்த அக்டோபர் 29-ந் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும். உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அதேபோல, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வீடுகளை ஜோதிகளால் ஒளிரவிடுவது வழக்கம் ஆகும்.
 
’கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் ’ - விமர்சையாக நடைப்பெற்ற கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!


Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு

கார்த்திகை தீபம் எப்போது? | When is Karthigai Deepam 2023

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் நாளை 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வரும் இந்த கார்த்திகை தீப திருநாளில் மக்கள்  நாளை மாலை வேளையில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மதுரை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு. மதுரை மல்லிகைப் பூ 1 கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு

 

மதுரை மல்லிகை

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மற்றும் மூகூர்த்த நாட்களையொட்டியும் இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மதுரை மல்லிகைப் பூ - நேற்று ஆயிரத்தி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1800ரூபாய்க்கும், முல்லைப்பூ நேற்று 600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 800 ரூபாய்க்கும், பிச்சி பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 900ரூபாய்க்கும் இதுபோன்று சம்மங்கிப்பூ 100ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 700ரூபாய்க்கும், அரளி 400ருபாய்க்கும், பட்டன் ரோஸ் 150 ரூபாய்க்கும்,  செண்டுமல்லி 100 ரூபாய்க்கும் உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் உயர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. திருக்கார்த்திகை காரணமாகவும், தொடர் மழையால்  பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை  அதிகரித்துள்ளது.
 
Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு
 
அதே போல் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி  காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால் விளைச்சலும் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் காய்கறிகளின் விலைகள் சற்று அதிகரித்துள்ளன. மதுரை உழவர்சந்தையை விட வெளிமார்க்கெட் விலை 20 சதவீதம் விலை அதிகமாக உள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Breaking News LIVE: புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Breaking News LIVE:புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Breaking News LIVE: புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Breaking News LIVE:புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Sivakarthikeyan: மகாராஜா இயக்குனரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளருக்கும் வாழ்த்து
Madurai:
Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?
Embed widget