Madurai Chithirai Thiruvizha: கோவிந்தா கோஷம் முழங்க வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் - லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வைகை ஆற்றில் தங்க குதிரையில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நகரம் பண்பாட்டுத் தளம் தூங்கா நகரம் என சிறப்பு பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவும் மிகப்பெரிய அடையாளமாக இருந்து வருகிறது புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் ஒரு விழாவாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தங்க குதிரையில் தக தகக்கும் மரகத மணிவண்ணனைக் கண்டதும் கை கூப்பி மனம் சொல்லும் கோவிந்தா..., கோவிந்தா..!#Abpnadu | #ChithiraiFestivalMadurai | #ChithiraiThiruvizhaMadurai | #Madurai | @SRajaJourno pic.twitter.com/Wc86MUktzb
— Arunchinna (@iamarunchinna) April 16, 2022
கோவிந்தா.., கோவிந்தா..!
— Arunchinna (@iamarunchinna) April 16, 2022
பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு தங்கக்குதிரையில் கள்ளழகர் எழுந்தருளினார். Further reports to follow - @abpnadu | @SRajaJourno pic.twitter.com/B4dtg99VXe
