Madurai Chithirai Thiruvizha: கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க நடந்த கள்ளழகர் எதிர்சேவை
கள்ளழகர் சித்திரை திருவிழா - சுந்தராஜபெருமாள் கள்ளழகர் கோலத்தில் தங்க பல்லக்கில் எதிர்சேவை.

மதுரை மாவட்டம் அழகர்கோயில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3 ஆவது நாளாக நேற்று மாலை மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடத்தபட்ட பின் சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் அழகர் மலையில் இருந்து மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.
அருள்மிகு கள்ளழகர் மதுரை மாநகரில் எதிர்சேவை pic.twitter.com/yDoQUV0Jms
— Gowri Sankar D (@GowriSankarD_) April 15, 2022

#alagar #Kallalagar #ChithiraiThiruvizha #Madurai
— SIVA (@siva_tweetss) April 15, 2022
கள்ளழகர் எதிர்சேவை🚩 pic.twitter.com/MfRpOEUz2Q



தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

