மேலும் அறிய

“நாடகக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த கலை, சினிமாவை போல ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது” - அமைச்சர் பி.டி.ஆர்

பழம்பெரும் நாடகக் கலை எந்த காலத்திலும் அழியாத கலையாக நிலைத்திருக்கும் தமிழ் நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழாவில்: அமைச்சர் மூர்த்தி பேச்சு 

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள லட்சுமி சுந்தரம் மகாலில் நடைபெறும் தமிழ் நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழாவில் நடைபெற்று வருகிறது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கலை பண்பாட்டுத்துறை தலைவர் வாகை சந்திரசேகர் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏக்கள் தளபதி, பூமிநாதன், உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

“நாடகக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த கலை, சினிமாவை போல ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது” - அமைச்சர் பி.டி.ஆர்
 
விழாவில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிக்க முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். நாடகக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த கலை, அதில் சினிமாவை போல ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது. நாடகக் கலை சிறப்பாக வளர வேண்டும் சங்கரதாஸ் சுவாமிகளின் புகழ் பரவ வேண்டும். நம் மொழி முக்கியமான அம்சங்களை கொண்டது. அதன் பிறகு நமது கலைகள் பாரம்பரியமும், பழமையும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

“நாடகக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த கலை, சினிமாவை போல ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது” - அமைச்சர் பி.டி.ஆர்
 
தொடர்ந்து பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, “30 ஆண்டுகளுக்கு முன்பாக நாடகம் என்பது  சீரும் சிறப்புமாக இருந்தது.  அரசியல் தலைவர்களை உருவாக்கும் முதல் பொருளாக மூலப் பொருளாக நாடகங்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இருந்தார். கிராமங்களில் எந்தத் திருவிழாவாக இருந்தாலும் இரண்டு தினம் திருவிழாக்கள் நடைபெறும். தற்போது நடைபெற்றுக் கொண்டுத்தான் இருக்கிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் நாடகங்களில் நடித்து பின் திரைத்துறை சென்று அரசியலில் வந்து வரலாறு படைத்து இருக்கிறார்கள் என்பது வரலாறு. 36க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறார்  சங்கரதாஸ் சுவாமிகள். வள்ளித் திருமணம் நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர். நாடகம் பார்க்க  போர்வை, சாக்குகளை எடுத்து செல்வர். வள்ளி திருமணம் நாடகம் கிராமங்களில் பேசப்படும் வரலாறாகவே இருந்தது. இன்று சினிமாத்துறை, தொழில்நுட்ப வளர்ந்து இருந்தாலும் கிராமங்களில் நாடகங்களுக்கு வரவேற்பு குறையவில்லை. பழம்பெரும் நாடகக் கலை எந்த காலத்திலும் அழியாத கலையாக நிலைத்திருக்கும்” என்றார்.
 

“நாடகக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த கலை, சினிமாவை போல ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது” - அமைச்சர் பி.டி.ஆர்
மதுரையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு, ” தமிழை நாடகங்கள் மூலம் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ்நாட்டு கலைஞர்களுக்கு என்னனென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆணையிட்டுள்ளார் முதல்வர். கலைஞரின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். வாழ்வு மலரும். முதல்வர் நல்லதை செய்வார்” என்றார்.
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget