மேலும் அறிய

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பழனி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்நாளில் தமிழகம் மட்டுமில்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாட்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். 

தை 1-ம் தேதி எங்களுக்கு பொங்கல் பண்டிகை இல்ல. முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க் பிறந்த நாள்தான் எங்களுக்கு பொங்கல் பண்டிகை என பெருமிதத்தோடு கூறுகின்றனர் தேனி மாவட்ட மக்கள்

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

 

வரும் ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத் திருழா நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன், எஸ்.பி.சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

'கோவை மாவட்டம் முதல்வரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது’ - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

இதில் பழனி தைப்பூசத் திருவிழா கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அனுமதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.

பழனி முருகன் கோயிலில் 2.36 கோடி உண்டியல் காணிக்கை - உண்டியல் எண்ணும் போது பணம் திருடிய கல்லூரி பணியாளர் கைது

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி

கொடைக்கானல் அருகே தீயில் கருகி சிறுமி மர்ம மரணம் - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்

மேலும் பழனி சின்னகுமரர் விடுதியில் பக்தர்களுக்காக கட்டணமில்லா நவீன வசதிகளுடன் 48 குளியலறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காத வகையில் 8 டிக்கெட் கவுன்டர்கள் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், மலைக் கோயிலில் வடக்குப் பிரகாரத்தில் சிறப்பு தரிசனம் மற்றும்  கூடுதல் வரிசைகள் அமைப்பது, புனித நீராடும் இடும்பன்குளம் மற்றும் சண்முக நதியில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்துவது ஆகியவை குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget