மேலும் அறிய

பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து - தாயும் மகனும் உயிரிழப்பு

பழனியருகே சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் தாயும் மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசுந்தர். இவருக்கு மனைவி சண்முகபிரியா, மற்றும் ரஞ்சித்குமார், தினேஷ் குமார் என்கிற இரண்டு‌ குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குணசுந்தர் தனது மனைவி மற்றும்‌ குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு‌, நேற்று காலை அவருக்கு சொந்தமான மாருதி ஆல்டோ காரில்  சென்றார். குணசுந்தருடன் அவரது சித்தி நிர்மலா (70) என்பவரும் சென்றார்.

Erode By Poll Election: இரட்டை இலை இ.பி.எஸ்.க்கு கிடைக்குமா? 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்


பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து -  தாயும் மகனும்  உயிரிழப்பு

கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை பழனிக்கு காரில் திரும்பினர். காரை குணசுந்தர் ஓட்டி வந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில்  பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் உள்ள மூகாம்பிகை கோவில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த‌ கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த குணசுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு‌ பழனி அனுப்பி வைத்தனர். இதில் நிர்மலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TN Rain Alert: வங்கக் கடலில் புயல் சின்னமா? பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு.. லேட்டஸ்ட் அப்டேட்!


பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து -  தாயும் மகனும்  உயிரிழப்பு

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது பழனியில் தைப்பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

MK Stalin : மகாத்மா காந்தி நினைவுதினம்; தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர்,முதலமைச்சர் மரியாதை!


பழனி அருகே கார் மரத்தில் மோதி விபத்து -  தாயும் மகனும்  உயிரிழப்பு

எனவே சாலைகளில் நடந்து செல்லும் பக்தர்கள் ஓரமாக செல்லவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்லவும் எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும். போலீசார் திருவிழா முடியும் வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget