மேலும் அறிய

கொடைக்கானலில் பாட்டிலால் ஒருவரை குத்திய நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேருக்கு சொந்தமான வீடு, நிலம், வாகனங்கள், வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 629 மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர்.

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பிரச்னையில் மதுபாட்டிலால் ஒருவரை குத்திய நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொடைக்கானல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இவர், அதே பகுதியில் உள்ள அரசு மதுபான  கடைக்கு சென்றார். அங்கு இருந்த கடை ஊழியரான சக்திவேலிடம் இவர், இலவசமாக மதுபானம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது சக்திவேல் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அங்கு கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து சக்திவேல் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Udayanidhi Stalin: உதயநிதி திறமையான இளைஞர்; வருங்காலத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை வகிப்பார்- அமைச்சர் பொன்முடி 
கொடைக்கானலில் பாட்டிலால் ஒருவரை குத்திய நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

விபூதியின் நறுமணம்.. அரோகரா கோஷம்.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த லட்சதீப விழா

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கொடைக்கானல் ஜூடிசியல்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக், குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.


திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள இ.பி.காலனியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தாடிக்கொம்பு போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 34 கிலோ கஞ்சாவை பதுக்கியதாக தெத்துப்பட்டியை சேர்ந்த வைரவன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வைரவன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே கஞ்சா வழக்கில் கைதான 10 பேரின் சொத்துகளை முடக்கும்படி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டார்.


கொடைக்கானலில் பாட்டிலால் ஒருவரை குத்திய நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் உதவி காவல் கண்காணிப்பாளர்  அருண்கபிலன் தலைமையிலான தனிப்படையினர் நடவடிக்கையில் இறங்கினர். இதில் வைரவன் உள்பட 10 பேருக்கு சொந்தமான வீடு, நிலம், வாகனங்கள், வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 629 மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர். இதேபோல் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயரில் இருக்கும் சொத்துகள் முடக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget