மேலும் அறிய

ABP Nadu Impact: மேலூர் பகுதிக்கு மெட்ரோ ரயில் கோரிக்கை நீதிமன்றத்தில் மனுவாக மாறியுள்ளது

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.

 

மதுரையில் மெட்ரோ ரயில்

 
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் - ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் நிலத்தடி மெட்ரோ ரயில்  நிலையம் இருப்பிடத்தை தேர்வு செய்வது இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பத்து குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் IAS, மற்றும்  திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெட்ரோ திட்டத்தை ஒத்தைக்கடை வரை மட்டும் சுருக்காமல் குறைந்தபட்சம் மேலூர் வரையாவது நீட்டிக்க வேண்டும். அப்போது தான் இப்பகுதி விவசாயம் மற்றும் தொழில்கள் மேம்படும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தித் தளத்தில் மெட்ரோ  ரயில் மேலூரைத் தாண்டுமா.. மதுரை மக்களின் எதிர்பார்ப்பு இது தான் ! என்ற தலைபில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில், இது குறித்து மதுரை மேலூர் எட்டிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி  பா.ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். 
 

ஒத்தக்கடை முதல் மேலூர் வரை

அதில், ‘தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கு மதுரை மாவட்டத்திற்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால்  போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இந்நிலையில் தமிழக அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 27 நிலையங்களுடன் திட்டம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் கட்ட திட்டத்தில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில், 2 கூடுதல் பாதைகள்  உருவாக்கப்பட்டது.  ஆனால் ஒத்தக்கடை முதல் மேலூர் வரையிலான பகுதியை பரிசீலிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.
 

மனுவை பரிசீலிக்க வேண்டும்

 
மேலூர் பகுதியில் 50,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் சூழலில், ஏராளமான விவசாய உற்பத்தியை கொண்ட பகுதியாக மேலூர் உள்ளது. பலருக்கும் போக்குவரத்து தேவை அவசியமாக உள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு மெட்ரோ திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியக்கிளாட் அமர்வு, "இது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. இருப்பினும் வருங்காலங்களில்  திட்டத்தை நீட்டிக்கும் போது இந்த மனுவை பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Embed widget