மேலும் அறிய

ஓமன் நாட்டில் கொத்தடிமை.. கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்..! மீட்டுத்தரக் கோரி மதுரை ஆட்சியரிடம் மனு..

ஓமனில் விமான நிலையத்தில் வேலை என மதுரையை சேர்நதவர்களை  அழைத்துசென்று கழிப்பறையை சுத்தம் செய்யவைத்து கொடுமைப்படுத்துவதால் மீட்டுதர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தும்பைபட்டி அருகேயுள்ள செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பையா, பனங்காடி பகுதியை சேர்ந்த கருப்பையா, சாளக்கிபட்டி பகுதியை சேர்ந்த பாண்டி, அலங்கம்பட்டியை சேர்ந்த சரவணன் ஆகிய 4பேரையும் ஓமன் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் துப்புரவு பணி மற்றும் கண்ணாடி கட்டர் ஆப்ரேட்டர் பணி இருப்பதாவுகவும், மாதம்தோறும் 60 ஆயிரம் முதல் 70ஆயிரம் வரை சம்பளம் என கூறி மேலூர் அருகேயுள்ள சருகுவலையப்பட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் மூலமாக ஓமன் நாட்டிற்கு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்றுள்ளனர்.

ஓமன் நாட்டில் கொத்தடிமை.. கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்..! மீட்டுத்தரக் கோரி மதுரை ஆட்சியரிடம் மனு..
இந்நிலையில் ஓமன் நாட்டிற்கு சென்ற சில நாட்களில் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வீட்டில் உள்ள கழிவறை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளனர். அதற்கான ஊதியமும் வழங்காத நிலையில் தற்போது மேலூரில் இருந்த சென்ற நால்வர் மற்றும் சிவகங்கை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் பகுதிகளை சேர்ந்த 11 பேர் என 15பேரையும் அடைத்துவைத்து கொத்தடிமை போல நடத்துதாகவும் அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து தனது மகனை மீட்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பையாவின் தந்தை  இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முகவரிடம் கேட்டபோது என்னால் எதுவும் செய்ய இயலாது என கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும், எனவே மாவட்ட எனது மகனை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓமன் நாட்டில் கொத்தடிமை.. கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்..! மீட்டுத்தரக் கோரி மதுரை ஆட்சியரிடம் மனு..
 
இதுபோன்ற மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மற்ற 3பேரின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் இருந்து ஓமனுக்கு பணிக்கு சென்ற 15 தமிழர்களும் தங்களை அரசு மீட்டுத்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget