மேலும் அறிய

Independence Day 2021 | சுதந்திர போராட்டமும் இந்தியாவும் - 75ஆண்டுகால வரலாறு இதுதான்!

நாடு முழுவதும் நாளை 75ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.

நாடு முழுவதும் நாளை 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் உள்ளதால் இம்முறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடம் சுதந்திர தினம் கொண்டாட்டம் இயல்பைவிட சற்று குறைவாக தான் இருக்கும். எனினும் இது 75ஆண்டின் தொடக்கம் என்பதால் இம்முறை சுதந்திர தின கொண்டாட்டம் மிகவும் கவனம் பெற்றுள்ளது. சரியாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்போது முதல் முறையாக இந்திய தேசிய கோடிக்கு பிரதமர் நேரு மரியாதை செலுத்தினார். 

இந்நிலையில் சுதந்திர தினம் எப்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தது? அதன் பின் உள்ள வரலாறு என்ன?

பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனி 18ஆம் நூற்றாண்டில்  இந்தியாவில் வணிகம் செய்ய வந்தது. வணிகத்திற்கு வந்த அந்த கம்பெனி பிறகு மெல்ல வரி வாங்கும் அதிகாரம் மற்றும் மன்னர்களின் அதிகாரங்களில் தலையிடல் என இருந்தது. அதன்பின்பு ஒரு சில பகுதிகளில் முழு ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றியது. கடைசியாக மொத்த நாட்டையும் கிழக்கு இந்தியா கம்பெனி சார்ந்த நபர்கள் தங்கள் கட்டிப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் அரசும் இந்தியாவில் நிர்வாகத்தை மெல்ல கிழக்கு இந்தியா கம்பெனியிடமிருந்து கைப்பற்றி முழுமையாக இந்தியாவை தன்னுடைய காலனி ராஜியங்களில் ஒன்றாக மாற்றியது. 

பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோள் ஆட்சியில் இருந்து இந்தியாவை மீட்க சுதந்திர போராட்ட வீரர்கள் பல போராட்டங்களை முன்னேடுத்தனர். 1857 சிப்பாய் கழகம் பெரிய போராட்டமாக இருந்தது. அதன்பின்னர் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தெரிந்தது. இந்தியர்களை மதம் வாரியாக பிரித்து ஆள பிரிட்டிஷ் அரசு முற்பட்டது. 1905ஆம் ஆண்டு அமல்படுத்த பெங்கால் பிரிவினை அதற்கு ஒரு பெரிய சான்று. அதன்பின்பும் முஸ்லீம் லீக் கட்சி தொடங்கப்பட்ட பிறகும் இதே துருப்புச் சீட்டை பிரிட்டிஷ் அரசு கையில் எடுத்தது. 1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து போராடினார்கள். அப்போது கிலாஃபத் விஷயம் இந்து-இஸ்லாமியர்களை ஒன்று சேர்த்தது. 


Independence Day 2021 | சுதந்திர போராட்டமும் இந்தியாவும் - 75ஆண்டுகால வரலாறு இதுதான்!

அதன்பின்னர் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம், 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் ஒரு சார்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக இருந்தனர். 1946ஆம் ஆண்டு முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் நாடு கோரிக்கையை முன்னெடுத்தார். இதற்கு பிறகு பெரிய கலவரம் வெடித்தது. குறிப்பாக கொல்கத்தா பகுதியில் பெரியளவில் கலவரம் இருந்தது. இதனால் இந்தியாவை இரண்டாக பிரிப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது. டெனியல் ரேட்கிளிஃப் தலைமையில் எல்லையை நிர்ணயிக்க குழு அமைத்தது. அவர் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கான எல்லையை நிர்ணயித்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். 

மேலும் படிக்க: உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் உயர்வு.. முழு விவரமும் இங்கே!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget