மேலும் அறிய

3 கிமீ தூரம்.. 3 நிமிடம்.. உயிரை காப்பாற்றிய போலீசாரின் அதிவேக நடவடிக்கை!! திக் திக் மொமெண்ட்ஸ்

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதை  உணர்ந்த போலீசார் வேறு வழியின்றி அதிவேகமாக கதவை மோதியே உடைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற நபரை கடைசி நேரத்தில் போலீசார் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கெளசாம்பி மாவட்ட போலீசாரின் 112 அவசர எண்ணுக்கு பதட்டமான குரலில் போன்கால் வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய சிறுமி ஒருவர் என்னுடைய அண்ணன் வீட்டில் இல்லை. அப்பா மட்டுமே இருக்கிறார். அங்கு ஏதோ விபரீதம் நடக்கிறது. உடனடியாக சென்று பார்க்க முடியுமா எனக் கேட்டுள்ளார்.  

சிறுமியின் பதட்டத்தையும், அவசரத்தையும் புரிந்துகொண்ட போலீசார் உடனடியாக சிறுமி சொன்ன இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 3 கிமீ தூரத்தை 3 நிமிடத்தில் கடந்து அந்த ஏரியாவுக்கு சென்று பார்த்துள்ளனர். அந்த சிறுமி சொன்ன வீடு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது. ஜன்னல் வழியாக பார்த்த போலீசாருக்கோ அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் ஒரு பெரியவர் கயிறு மூலம் தூக்கிட்டு தொங்கத் தொடங்கியுள்ளார். 


3 கிமீ தூரம்.. 3 நிமிடம்.. உயிரை காப்பாற்றிய போலீசாரின் அதிவேக நடவடிக்கை!! திக் திக் மொமெண்ட்ஸ்

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதை  உணர்ந்த போலீசார் வேறு வழியின்றி அதிவேகமாக கதவை மோதியே உடைத்துள்ளனர். கடைசி நேரத்தில் விரைந்து செயல்பட்டு மயக்கத்தில் இருந்த பெரியவரை கயிற்றில் இருந்து காப்பாற்றியுள்ளனர். பெரியவர் மயக்கத்தில் இருந்ததால் முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளனர். அவருக்கு மூச்சு இருப்பதை தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த பெரியவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 
இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், '' அவசர உதவி அழைப்புக்கு திங்கள் கிழமை மதியம் 2.10 மணிக்கு அழைப்பு வந்தது. 

குரலில் ஒரு பதட்டமும் , அவசரமும் தெரிந்தது. உடனடியாக அவர்கள் சொன்ன இடத்துக்கு 3 நிமிடத்தில் சென்றோம். வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பெரியவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. அங்கு நின்ற கிராமத்தினர் சிலரும் அவர் இறந்துவிட்டதாக நினைத்து நின்றுகொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு உயிர் இருக்குமென நினைத்தோம். அவசரமாக கதவை உடைத்து உள்ளே நுழைந்தோம். கடைசி நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு அவர் நலமாக இருக்கிறார் என்றார்.


3 கிமீ தூரம்.. 3 நிமிடம்.. உயிரை காப்பாற்றிய போலீசாரின் அதிவேக நடவடிக்கை!! திக் திக் மொமெண்ட்ஸ்

தன்னுடைய தந்தை காப்பாற்றப்பட்டது குறித்து பேசிய மகன், '' என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது. நானும் ஊரில் இல்லை. என்னுடைய தங்கை போன் செய்து என்ன நடந்தது என தெரிவித்தார். எனக்கு ஏதோ தவறாக இருந்தது. ஊராரிடம் உதவி கேட்டு நேரத்தை வீணாக்காமல் உடனடியாக நீ போலீசாருக்கு அழைப்பு விடு என தெரிவித்தேன். நான் நினைத்தது போலவே போலீசார் சரியான நேரத்துக்கு சென்று அப்பாவை காப்பாற்றிவிட்டனர் என்றார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் கோரிக்கையின்படி அவர்களது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

‛பெட்ரோல் லிட்டர் ரூ.200 ஐ தொட்டால் பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -அசாம் மாநில பாஜக தலைவர்!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget