மேலும் அறிய

மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

மலையாளமும் இந்திய மொழிகளுள் ஒன்றுதான்; மொழிபேதத்தை நிறுத்துங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகக்காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் செவிலியர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், மலையாளத்தில் பேசினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

நர்ஸிங் சூப்பிரன்டன்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜிப்மரில் மலையாள மொழி பயன்பாடு தொடர்பாக ஒரு புகார் வந்துள்ளது. பணியிடத்தில் சில செவிலியர் மலையாள மொழியிலேயே பேசிக் கொள்கின்றனர். பெரும்பாலான நோயாளிகளும், பணியாளர்களும் மலையாள மொழி அறியாதவர்கள். இதனால், அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனை ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். மீறினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

இதுதொடர்பாக ஊடகங்கள் பலவும் கேள்வி எழுப்பியும் டெல்லி அரசாங்கமோ அல்லது ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அர்ச்சனா தாகூரும் எவ்வித விளக்கமும் கூறவில்லை. ஆனால் இது தொடர்பாக ஜிப்மரில் பணியாற்றிவரும் கேரள நர்ஸ் ஒருவர் கூறும்போது, யாரோ ஒரு நோயாளி நர்ஸ்கள் தங்களுக்குள் மலையாள மொழியில் பேசிக் கொள்வது புரியவில்லை எனக் கூறியதால், தலைமைச் செயலகத்திலிருந்து இந்த சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறபப்டுகிறது. இது மிகவும் தவறு. இங்குள்ள 60% நர்ஸிங் ஊழியர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்களே. நாங்கள் யாரும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதில்லை. இங்கு மணிப்பூரி, பஞ்சாபி நர்ஸ்களும் உள்ளனர். அவரவர் அவரவர் மாநிலத்தவர்களுடன் பேசும்போது சொந்த மொழியைப் பேசுவது இயல்பே. இது பிரச்சினையே இல்லை எனக் கூறினார். இந்நிலையில், டெல்லி ஜிப்மரின் உத்தரவுக்கு டெல்லி எய்ம்ஸ், எல்என்ஜிபி, ஜிடிபி மருத்துவமனைகளின் மலையாள நர்ஸ் கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

மேலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதேபோல், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், "சுதந்திர நாட்டில் அரசு இயந்திரங்கள் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஊழியர்கள் அவர்களுக்குள் பேசும்போது சொந்த மொழியில் பேசுவதில் என்ன தவறு. இது ஏற்புடையது அல்ல. மிகவும் கொடூரமானது. மற்றவர்களை புண்படுத்துவதும் கூட. மனித உரிமைகளுக்கும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் எதிரானது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Venkaiah Naidu Twitter | மறுபடியுமா!! மீண்டும் வெங்கையா நாயுடு அக்கவுண்ட்டுக்கு ப்ளூ டிக் கொடுத்தது ட்விட்டர்மலையாள மொழிக்கு எதிரான டெல்லி ஜிப்மரின் சுற்றறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget