மேலும் அறிய

Venkaiah Naidu Twitter | மறுபடியுமா!! மீண்டும் வெங்கையா நாயுடு அக்கவுண்ட்டுக்கு ப்ளூ டிக் கொடுத்தது ட்விட்டர்

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை தற்போது மீண்டும் அளித்துள்ளது டுவிட்டர் நிறுவனம்.

நேற்று ஜூன் 5-ஆம் தேதி அவர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை ட்விட்டர் நீக்கியது குறிப்பிடத்தக்கது. பிரபல சமூகவலை தள பக்கங்களில் ஒன்று டுவிட்டர். இதனை, பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம், தங்களின் கருத்துகளையும், தகவல்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், அனைவருக்கும் இந்த சமூகவலைதள பக்கம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. டுவிட்டர் பக்கத்தில் சர்சையான கருத்துகளையும் வெளியிட்டால் அதனை நீக்கி, டுவிட்டரை உபயோகப்படுத்துபவரின் கணக்கையும் நீக்கி டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


Venkaiah Naidu Twitter | மறுபடியுமா!! மீண்டும் வெங்கையா நாயுடு அக்கவுண்ட்டுக்கு ப்ளூ டிக் கொடுத்தது ட்விட்டர்

இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் வெரிபைடு பேட்ஜ்ஜை டுவிட்டர் நிறுவனம் நேற்று நீக்கியது. அதாவது, வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் நேற்று நீக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்டதற்கு அடையாளமாக குறிக்கப்படும் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதே நேரத்தில் அவரின் அலுவலக கணக்கிற்கு தொடர்ந்து வெரிபைடு பேட்ஜ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெங்கையாவின் வெரிபைடு டிக்கை நீக்கிய டுவிட்டர்! 

தற்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கின் அந்த ப்ளூ டிக்கை தற்போது மீண்டும் அளித்துள்ளது ட்விட்டர் நிறுவனம். சமீபத்தில், நைஜீரிய நாட்டின் அதிபர் முகமது புஹாரி, 1960-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்திருந்தார். அவரது அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் இந்த டுவிட்டர் பதிவு போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவது போல உள்ளது எனக்கூறி அவரின் கருத்தை டுவிட்டர் பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சமூக வலைதள நிறுவனமான 'கூ' நைஜீரியாவில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. அந்நாட்டு மக்கள் அங்குள்ள உள்ளுர் மொழிகளிலும் 'கூ' செயலியை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் நைஜீரியாவில் தற்போது கூ செயலி பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடத்தில் 10 கோடி பயனாளர்கள் என்ற இலக்கை நோக்கு பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget