மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் கொரோனா வார்டு படுக்கையை விட்டுக்கொடுத்தாரா? எழும் கேள்விகள்..!

இணையத்தில் வைரலான ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நாராயண் தபோல்கரின் கதை தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இணையத்தில் வெளியான கதைபோல எதுவும் நடந்ததாக தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

நாக்பூரைச் சேர்ந்த 85 வயதான ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த நபரான நாராயண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சைபெற்று வந்தார். அப்போது தன்னுடைய 40 வயது கணவருக்கு படுக்கை கிடைக்காமல் பெண் ஒருவர் தவித்ததாகவும், அதனைக் கண்ட பெரியவர் தன்னுடைய மகளை அழைத்து தன் படுக்கையை தானமாக கொடுத்துவிட்டு வீடு திரும்பலாம் எனக் கூறியதாகவும், அதன்படி முதியவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு சென்றதாகவும் செய்தி வெளியானது. வீட்டுக்கு சென்று 3 நாட்களில் நாராயண் காலமானார். அதனையடுத்து படுக்கையை தானம் செய்த முதியவர் காலமானார் என பலரும் இணையத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வந்தனர். ஆனால் அந்த கதைக்கும் முற்றிலும் மாறுபட்ட கதையை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் கொரோனா வார்டு படுக்கையை விட்டுக்கொடுத்தாரா? எழும் கேள்விகள்..!

இதுகுறித்து The Indian Express வெளியிட்ட செய்தியில், நாராயண் விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் ஷீலு சிமுர்கர், தபோல்கர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 5.55 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் அவரை ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கையில் அனுமதித்தோம். அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென உறவினர்களிடம் கூறினோம். அவர்கள் சரியென கூறிவிட்டு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இரவு 7.55 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து டிஸ்சார்ஜ் செய்துகொள்வதாக தெரிவித்தார்கள். ஏனென்று தெரியாது. ஆனால் அவரை உயர்தர மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றே கூறினோம். அவரது மருமகன் சரியென கூறி கையொப்பமிட்டு அழைத்துச் சென்றார். ஆனால் இணையத்தில் வெளியான செய்திகள் போல எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அப்படி நடந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கும் தெரியவும் இல்லை. இந்த மருத்துவமனையில் 110 கொரோனா படுக்கைகள் உள்ளன. அதில் 18 படுக்கைகள் ஐசியூ படுக்கைகள். மருத்துவமனையில் அன்றைய தினம் 5 படுக்கைகள் தயாராகவே இருந்தது என்றார்

இந்த விவகாரம் குறித்து பேசிய உயிரிழந்த முதியவரின் மருமகன் அமோல், எனக்கு கொரோனா பாசிட்டிவ். நான் பேசும் நிலையில் இல்லை. அன்று நடந்ததுதான் உண்மை. அவர் உதவும் மனப்பான்மை கொண்டவர்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் இறந்தேவிட்டார். இதைப்பற்றி இப்போது பேச விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Breaking News LIVE : பீகாரில் இந்தியா கூட்டணியிடையே எட்டிய தொகுதி உடன்பாடு
Breaking News LIVE : பீகாரில் இந்தியா கூட்டணியிடையே எட்டிய தொகுதி உடன்பாடு
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Breaking News LIVE : பீகாரில் இந்தியா கூட்டணியிடையே எட்டிய தொகுதி உடன்பாடு
Breaking News LIVE : பீகாரில் இந்தியா கூட்டணியிடையே எட்டிய தொகுதி உடன்பாடு
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Embed widget