மேலும் அறிய

ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்குது.. சாமானியர்கள் தெருவில் இறங்கியதால்தான் சுதந்திரம் கிடைத்தது - மோகன் பகவத்

Mohan Bhagwat : " சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் அந்த சமூகத்தை ஒழுங்கமைக்கிறது" என்றார் பகவத். 

Mohan Bhagwat: மக்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்... ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பகவத் மராத்தி இலக்கிய அமைப்பான விதர்பா சாகித்ய சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது சில கருத்துக்களை முன் வைத்தார். 

பகவத்தின்  கருத்து:

ஒரு தலைவரால் மட்டுமே இந்த நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது. இது சங்க சித்தாந்தத்தின் அடிப்படை சிந்தனையில் உள்ளது. மேலும் சாமானியர்கள் எப்போது தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தார்களோ அப்போது தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது என்றார். 

ஒரு தலைவரால் மட்டுமே இந்த நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது. ஒரு அமைப்போ அல்லது கட்சியோ இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது என்கிறார் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத். அது யாராக இருந்தலும் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ஒரு தலைவரால் சமாளிக்க இயலாது என்றார். 

ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்குது.. சாமானியர்கள் தெருவில் இறங்கியதால்தான் சுதந்திரம் கிடைத்தது - மோகன் பகவத்

சுதந்திர போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பு:

இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடங்கியது 1857ம் ஆண்டு ஆனால் அந்த போராட்டம் ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்விற்கு பிறகு தான் வெற்றி பெற்றது. அந்த விழிப்புணர்வின் பலனாக சாதாரண மக்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட துவங்கினர். புரட்சியாளர்களும் சுதந்திர போராட்டத்திற்காக பெரிதும் பாடுபட்டனர். அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு முன் பெரிய சவால்களை விடுத்தார். அது மக்களுக்கு தைரியத்தை கொடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு செலவில்லை. ஒரு சிலர் ஒதுங்கி கொண்டாலும் நமது நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பரவலாக இருந்தது.    

சமூகம் திறம்பட வேண்டும் :

இந்து சமுதாயம் அவர்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் கொண்டவர்களாக மாற வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் கட்சியின் விருப்பம். தலைவர்கள் சமூகத்தை உருவாகவில்லை, சமூகம் தான் தலைவர்களை உருவாக்குகிறது என்றார். " சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் அந்த சமூகத்தை ஒழுங்கமைக்கிறது" என்றார் பகவத். 

நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதை மற்றவர்களிடம் வழங்காமல் அதன் பொறுப்பை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும். இந்த பொறுப்பை சங்கதிரடிடம் கூட கொடுக்க வேண்டாம். அவரவரின் வேலையை அவரவர்களே செய்யுங்கள். மக்கள் இதை கற்று கொள்ள வேண்டும்" என்றார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். 

தலைப்பு செய்திகள்

HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget