மேலும் அறிய

ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்குது.. சாமானியர்கள் தெருவில் இறங்கியதால்தான் சுதந்திரம் கிடைத்தது - மோகன் பகவத்

Mohan Bhagwat : " சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் அந்த சமூகத்தை ஒழுங்கமைக்கிறது" என்றார் பகவத். 

Mohan Bhagwat: மக்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்... ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பகவத் மராத்தி இலக்கிய அமைப்பான விதர்பா சாகித்ய சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது சில கருத்துக்களை முன் வைத்தார். 

பகவத்தின்  கருத்து:

ஒரு தலைவரால் மட்டுமே இந்த நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது. இது சங்க சித்தாந்தத்தின் அடிப்படை சிந்தனையில் உள்ளது. மேலும் சாமானியர்கள் எப்போது தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தார்களோ அப்போது தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது என்றார். 

ஒரு தலைவரால் மட்டுமே இந்த நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது. ஒரு அமைப்போ அல்லது கட்சியோ இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது என்கிறார் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத். அது யாராக இருந்தலும் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ஒரு தலைவரால் சமாளிக்க இயலாது என்றார். 

ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்குது.. சாமானியர்கள் தெருவில் இறங்கியதால்தான் சுதந்திரம் கிடைத்தது - மோகன் பகவத்

சுதந்திர போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பு:

இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடங்கியது 1857ம் ஆண்டு ஆனால் அந்த போராட்டம் ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்விற்கு பிறகு தான் வெற்றி பெற்றது. அந்த விழிப்புணர்வின் பலனாக சாதாரண மக்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட துவங்கினர். புரட்சியாளர்களும் சுதந்திர போராட்டத்திற்காக பெரிதும் பாடுபட்டனர். அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு முன் பெரிய சவால்களை விடுத்தார். அது மக்களுக்கு தைரியத்தை கொடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு செலவில்லை. ஒரு சிலர் ஒதுங்கி கொண்டாலும் நமது நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பரவலாக இருந்தது.    

சமூகம் திறம்பட வேண்டும் :

இந்து சமுதாயம் அவர்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் கொண்டவர்களாக மாற வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் கட்சியின் விருப்பம். தலைவர்கள் சமூகத்தை உருவாகவில்லை, சமூகம் தான் தலைவர்களை உருவாக்குகிறது என்றார். " சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் அந்த சமூகத்தை ஒழுங்கமைக்கிறது" என்றார் பகவத். 

நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதை மற்றவர்களிடம் வழங்காமல் அதன் பொறுப்பை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும். இந்த பொறுப்பை சங்கதிரடிடம் கூட கொடுக்க வேண்டாம். அவரவரின் வேலையை அவரவர்களே செய்யுங்கள். மக்கள் இதை கற்று கொள்ள வேண்டும்" என்றார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget