மேலும் அறிய

"மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்" தீபாவளி வாழ்த்து சொன்ன குடியரசுத்தலைவர் முர்மு!

இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வோம் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"எதிர்காலத்திற்கான நம்பிக்கையை தூண்டுகிறது"

தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. இந்தத் திருவிழா அறியாமைக்கு எதிரான அறிவின் வெற்றியையும், தீமைக்கு எதிரான நன்மையையும் குறிக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் இந்தப் பண்டிகையை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றன. இந்தப் பண்டிகை பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் தூண்டுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது நாம் நமது மனசாட்சியை ஒளிரச் செய்ய வேண்டும். அன்பு, கருணை போன்ற நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பண்டிகை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அவர்களுடன் நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாகும்.

தீபாவளி வாழ்த்து சொன்ன குடியரசுத்தலைவர்:

இந்தியாவின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்து நாம் பெருமிதம் கொள்வோம். நன்மையின் மீதான நம்பிக்கையுடன், மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம். ஆரோக்கியமான, வளமான, பொறுப்பான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்” என்று கூறியுள்ளார். 

தீபாவளி 'விளக்குகளின் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வீடுகள், விளக்குகள் மற்றும் தீபங்களால் ஒளிரும் அந்த நேரத்தில், பண்டிகை மனநிலையை உறுதியளிக்கும் துடிப்பான அலங்காரங்களால் தெருக்கள் பெருமை கொள்கின்றன. தீமையின் மீது நன்மையும், இருளுக்கு எதிராக ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபங்களின் திருவிழாவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு நிகராக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டாசு கடைகள் அரசின் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க: TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை - சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Supreme court CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி..  யார் இந்த சூர்யா காந்த்?
Supreme court CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யா காந்த்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Sengottaiyan | ஒரே காரில் OPS உடன் பயணம்! செங்கோட்டையன் ப்ளான் என்ன? ENTRY கொடுத்த TTV
EPS on Sengottaiyan | செங்கோட்டையன் நீக்கம்?’’துரோகிகளுக்கு இடமில்லை’’EPS-ன் அதிரடி மூவ்!
சட்டை இல்லாமல் ATROCITY தட்டிக்கேட்ட கனி தகாத முறையில் பேசிய திவாகர் | Big Boss 9 issue
2 லட்சம் செலவில் Bench!மாணவர்களுக்கு farewell பரிசு-அசத்திய அரசு பள்ளி ஆசிரியை | Villupuram News
‘ADVANCED STROKE NETWORK’ பக்கவாத நோய் பயமா?அப்போலோவின் புதிய முயற்சி | Apollo Advanced Stroke Network

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Ind W vs Aus W: ஜெயித்து காட்டிய ஜெமிமா.. நாக் - அவுட் ஆன உலக சாம்பியன் ஆஸி., ஃபைனலில் இந்தியா
Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Jemimah Rodrigues : கண்ணீர் விட்டு அழுகை.. 10 ஆண்டு காத்திருப்பு... தோனி செய்யாததை செய்துக்காட்டிய ஜெமிமா..
Supreme court CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி..  யார் இந்த சூர்யா காந்த்?
Supreme court CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யா காந்த்?
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
EPS Speech: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்? ”தயக்கம் இல்லை..”அதிரடி காட்டிய இபிஎஸ்
TVK : நமக்கு இதெல்லாம் தேவையா?  தேவர் ஜெயந்தியில் ”தவெக வாழ்க கோஷம்” கடுப்பான  விழா கமிட்டி
TVK : நமக்கு இதெல்லாம் தேவையா? தேவர் ஜெயந்தியில் ”தவெக வாழ்க கோஷம்” கடுப்பான விழா கமிட்டி
மாணவர்களுக்கு ஏஐ கட்டாயம்! 3ஆம் வகுப்பு முதல் தொழில்நுட்ப புரட்சி- அரசின் அதிரடி திட்டம்!
மாணவர்களுக்கு ஏஐ கட்டாயம்! 3ஆம் வகுப்பு முதல் தொழில்நுட்ப புரட்சி- அரசின் அதிரடி திட்டம்!
TNPSC Group 4 Vacancy: குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? டிஎன்பிஎஸ்சி சூசகம்!
TNPSC Group 4 Vacancy: குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? டிஎன்பிஎஸ்சி சூசகம்!
Embed widget