மேலும் அறிய

Viral Video: வீட்டு வேலை செய்யும் இளம்பெண்.. லிஃப்டில் இருந்து இழுத்து தாக்கிய உரிமையாளர்.. என்ன நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை லிஃப்டில் வைத்து வீட்டு உரிமையாளர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை லிஃப்டில் வைத்து வீட்டு உரிமையாளர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, விசாரணைக்கு பிறகு காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் செக்டார் 120 இல் ஹவுசிங் சொசைட்டியில் ஷெஃபாலி கவுல் என்பவர் வசித்து வந்தார். அவரது வீட்டில் அனிதா என்பவர் வீட்டு வேலை செய்துவந்தார். அனிதாவை ஷெஃபாலி கவுல், லிஃப்டில் இருந்து இழுத்து தாக்கியது வீடியோவில் பதிவாயுள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக அனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஷெஃபாலி மீது வழக்குப் பதிவு செய்தோம். இதையடுத்து, அவரை நேற்றிரவு கைது செய்தோம். விசாரணையில், வீட்டுக்கு செல்ல முயன்ற அவரை கட்டாயப்படுத்தி வீட்டு வேலை செய்ய வைத்தது தெரியவந்தது. 

அனிதாவின் உடலில் காயங்களும், கீறல்களும் உள்ளன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அனிதா கூறுகையில், "வெல்லக் கட்டியை சாப்பிட்டேன். இதற்காக என்னை வேலைக்கு வைத்த பெண் செருப்பால் அடித்தார். என்னை தீயிட்டுக் கொளுத்துவிடுவேன் என்றும் மாடியில் இருந்து கீழே தள்ளி விடுவேன் என்றும் மிரட்டினார் " என்றார்.

அனிதாவின் தந்தை கூறுகையில், "எனது மகளின் வீட்டு வேலை செய்வதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், எனது மகளை பிணைக் கைதி போல் அந்தப் பெண் கொடுமைப்படுத்தி வருகிறார்." என்றார்.

 

தலைப்பு செய்திகள்

கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Embed widget