மேலும் அறிய

Mysterious places in North-East India: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விநோத திகில் இடங்கள்.. உள்ளூர்வாசிகள் சொல்லும் கதை..

வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. இத்தனை வளங்கள் இருப்பினும் வடகிழக்கு மாநிலங்கள் என்றுமே ஒரு மர்மம் நிறைந்த இடமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதுமே மிகவும் அழகான, வளமான, பாரம்பரியமான மற்றும் கலாச்சாரமான நாடு என்று உலகமக்கள் அனைவரும் அறிந்ததே. அதிலும் ஏராளமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், அழகான  நிலப்பரப்புகள் என மொத்த அழகும் கொட்டி கிடக்கும் இடம் இந்தியாவில்  உள்ள வடகிழக்கு மாநிலங்கள். அந்த மாநிலங்களின் வளமான கலாச்சாரம், இயற்கை அழகு, பாரம்பரியமான உணவு இவை அனைத்துமே வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது.

இத்தனை வளங்கள் இருப்பினும் வடகிழக்கு மாநிலங்கள் என்றுமே ஒரு மர்மம் நிறைந்த இடமாக பார்க்கப்படுகிறது. சில சுற்றுலா பயணிகள் பயமுறுத்தும் உணர்வை அனுபவித்ததாக கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில இடங்கள் பற்றின தகவல் உங்களுக்காக.

ஜடிங்கா - அஸ்ஸாம் (Jatinga, Assam)

அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவ் என்ற மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் ஒட்டுமொத்தமாக இறக்கின்றன.

Mysterious places in North-East India: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விநோத திகில் இடங்கள்.. உள்ளூர்வாசிகள் சொல்லும் கதை..
 
ஜடிங்காவில் இந்த பறவைகளின் தற்கொலை ஒவ்வொவரு  ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும். இதில் பூர்வீக பறவைகளான பிளாக் பிட்டர்ன், கிங்ஃபிஷர்ஸ், பாண்ட் ஹெரான், டைகர் பிக்ஸ்டன் போன்ற பறவைகளும் இதில் உள்ளடக்கம். ஜடிங்கா கிராமம் "மரணத்தின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படும்.

ஃபாங்புய் -  மிசோரம் (Phawngpui, Mizoram)

Mysterious places in North-East India: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விநோத திகில் இடங்கள்.. உள்ளூர்வாசிகள் சொல்லும் கதை..
மிசோரம் மாநிலத்தின் தெற்கு எல்லையின் அருகில் உள்ளது மாநிலத்தின் உயர்ந்த மலைச்சிகரமான ஃபாங்புய், ப்ளூ மவுண்டன் என்றும் அறியப்படும். ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு இந்த மலை உச்சி மிகவும் பிடித்தமான ஒரு இடம். இருப்பினும் இந்த மாநிலத்தின் உள்ளூர்வாசிகள் இதை பேய்கள் வேட்டையாடும் இடம் என கருதுகின்றனர்.

கெச்சியோபல்ரி ஏரி - சிக்கிம்  (Khecheopalri Lake, Sikkim)

மேற்கு சிக்கிம் பகுதியில் சுமார் 147 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கெச்சியோபல்ரி ஏரி. இந்த ஏரியின் தெய்வமான நெஞ்ஜோ வெகுமதியாக ஒரு விலைமதிப்பற்ற கல்லை ஆஷா லாம்  என்ற பெண்ணுக்கு கொடுத்தது.


Mysterious places in North-East India: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விநோத திகில் இடங்கள்.. உள்ளூர்வாசிகள் சொல்லும் கதை..
அந்த கல் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு நாட்டுப்புற கதையை கூறுகிறார்கள் அந்த உள்ளூர்வாசிகள். இந்த ஏரி மிகவும் புனிதமான ஒரு இடமாக கருதப்படுகிறது. இந்த ஏரி குணப்படுத்தும் குணம்பெற்றது என்றும் பார்வையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என்றும் நம்பப்படுகிறது.

நோஹ்கலிகாய் நீர்வீழ்ச்சி - மேகாலயா (Nohkalikai Falls, Meghalaya)

இந்த நீர்வீழ்ச்சிக்கு ஒரு விசித்திரமான கதை சொல்லப்படுகிறது. அதாவது கா லிகாய் என்ற ஒரு பெண்மணி தனது முதல் திருமணம் மூலம் பிறந்த மகளை தனது இரண்டாவது கணவர் கொன்று அவளின் சதையை இரவு உணவுக்காக சமைத்துள்ளார்.
 

Mysterious places in North-East India: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விநோத திகில் இடங்கள்.. உள்ளூர்வாசிகள் சொல்லும் கதை..
இதனை அறிந்த தாய் கா லிகாய் இந்த நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு நோஹ்கலிகாய் என்று பெயரிடப்பட்டது என தகவல்கள் கூறப்படுகின்றன.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget