மேலும் அறிய

19 வருஷம்.. வாய் திறக்காம வலியை சகிச்சுக்கிட்டார் மோடி! குஜராத் கலவரம்.. மனம் திறந்த அமித் ஷா!

1984ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா, பல சீக்கியர்கள் மூன்றே நாள்களில் கொல்லப்பட்டதாக கூறினார்.

1984ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா, பல சீக்கியர்கள் மூன்றே நாள்களில் கொல்லப்பட்டதாக கூறினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான பொய் குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி 19 ஆண்டுகளாக வாய் திறக்காமல் வலியை சகித்து கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வழக்கிலிருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்திய நிலையில், சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதாக அமித் ஷா கூறியுள்ளார்.


19 வருஷம்.. வாய் திறக்காம வலியை சகிச்சுக்கிட்டார் மோடி! குஜராத் கலவரம்.. மனம் திறந்த அமித் ஷா!

பண மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கடுமையாக விமரிசித்த அமித் ஷா, "பொய் குற்றச்சாட்டுகளால் 19 ஆண்டுகளாக மோடி அமைதியாக துன்பத்தை அனுபவித்தார். ஆனால், யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை" என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து வரிவாக பேசிய அவர், "உண்மையின் பக்கம் இருந்தும், நீதி விசாரணை நடந்துகொண்டிருப்பதால், அவர் பேசாமல் இருந்தார். மோடி இந்த வலியை சகித்துக்கொள்வதை நான் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். திடமான இதயம் கொண்ட ஒரு மனிதனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 

ஜனநாயக நாட்டில், அரசியல் சாசனத்தை அனைத்து அரசியல் பிரமுகர்களும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். மோடி விசாரிக்கப்பட்டார், ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் மோடிக்காக திரளவில்லை. நாங்கள் சட்டத்திற்கு ஒத்துழைத்தோம். நானும் கைது செய்யப்பட்டேன். எந்த வித போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லை" என்றார்.

கலவரத்தை அடக்க ராணுவம் தாமதமாக அழைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு மறுத்த அமித் ஷா, "மதிப்பு மிக்க முன்னாள் பஞ்சாப் காவல்துறைத் தலைவர் கேபிஎஸ் கில், மாநில அரசின் நடவடிக்கை நடுநிலையுடனும் உடனடியாக இருந்ததாகவும் கூறினார்" என்றார்.

1984ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா, பல சீக்கியர்கள் மூன்றே நாள்களில் கொல்லப்பட்டதாக கூறினார்.

இதுபற்றி விரிவாக பேசிய அமித் ஷா, "குஜராத் அரசு எதிலும் தாமதிக்கவில்லை. குஜராத்தில் பந்த் அறிவிக்கப்பட்டபோது ராணுவத்தை அழைத்தோம். இராணுவம் அடைய சிறிது நேரம் தேவைப்பட்டது. குஜராத் அரசு ஒரு நாள் கூட தாமதிக்கவில்லை, இதை நீதிமன்றமும் பாராட்டியது" என்றார்.

 

தலைப்பு செய்திகள்

ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget